ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

author img

By

Published : Oct 11, 2019, 2:57 PM IST

புதுக்கோட்டை: பதினைந்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

sexual harassment

புதுக்கோட்டை மாவட்டம் அருளழகி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவரது மகள் சென்ற வருடம் ஏப்ரல் மாதம் புஷ்பராஜ் (26) என்ற இளைஞர் தனக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பெற்றோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் இது குறித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர். புஷ்பராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று புதுக்கோட்டை மாவட்ட மகிளா நீதிமன்றம் நீதிபதி ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புஷ்பராஜுக்கு போக்சோ சட்டத்தில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் அருளழகி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவரது மகள் சென்ற வருடம் ஏப்ரல் மாதம் புஷ்பராஜ் (26) என்ற இளைஞர் தனக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பெற்றோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் இது குறித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர். புஷ்பராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று புதுக்கோட்டை மாவட்ட மகிளா நீதிமன்றம் நீதிபதி ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புஷ்பராஜுக்கு போக்சோ சட்டத்தில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Intro:பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை மற்றும் 50,000 அபராதம் புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..


Body:புதுக்கோட்டை மாவட்டம் அருளழகி பகுதியை சேர்ந்தவர் பாலையா இவரது மகள் 15 வயது சிறுமி. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த சிறுமி தன்னை சாத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ்(26) என்ற இளைஞர் பாலியல் தொந்தரவு செய்ததாக தனது பெற்றோரிடம் கூறியதால் அவர்கள் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் செய்தனர் இதனை அடுத்து இந்த வழக்கு இன்று புதுக்கோட்டை மாவட்ட மகிளா நீதிமன்றம் நீதிபதி ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காரணத்தினால் போக்சோ சட்டத்தில் 10 ஆண்டுகள் சிறையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.