ETV Bharat / state

குரங்கு உருவத்தில் மோடியின் தலை: கேலி புகைப்படத்தை வெளியிட்ட நபர் மீது புகார் - புதுக்கோட்டை மாவட்ட பாஜக இளைஞரணி காவல் நிலையத்தில் புகார்

புதுக்கோட்டை: குரங்கின் உருவத்தில் நரேந்திர மோடியின் தலையைப் பொருத்தியது போன்ற கேலி புகைபடத்தை சமூக வலைதளங்களில் பரப்பியவரை கைது செய்யக்கோரி மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் சிவபாலன் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

குரங்கு உருவத்தில் மோடியின் தலை
author img

By

Published : Oct 15, 2019, 8:40 PM IST

Updated : Oct 15, 2019, 10:12 PM IST

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு நிகழ்வு கடந்த 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதற்காக பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் இந்நிகழ்வை பலர் விமர்சனம் செய்தனர். அதில் ஒருவர், கட்டி வைக்கப்பட்டிருந்த குரங்கின் உடலில் நரேந்திர மோடியின் தலையை பொருத்தி கேலி புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார்.

issue arises after modi monkey faced image trending
சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படம்

மேலும் அந்த புகைப்படத்தோடு, "மாமல்லபுரத்தில் சுற்றித் திரிந்த திருட்டு குரங்கை மக்கள் தர்ம அடிகொடுத்து கட்டி வைத்தபோது எடுத்தபடம்" என்றும் பதிவிட்டிருந்தார். அவரை கைது செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி தலைவர் சிவபாலன், மணமேல்குடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அங்கு சம்பந்தப்பட்ட நபரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

issue arises after modi monkey faced image trending
மணமேல்குடியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி தலைவர் சிவபாலன்

இது குறித்து சிவபாலன் கூறுகையில், "பிரதமர் மோடி அவர்களை இப்படி விமர்சனம் செய்திருப்பது தேச துரோகம் என்று நாங்கள் கருதுகிறோம். இப்படி கேலி செய்தது சரியல்ல. விரைவில் அந்தக் கேள்வி படத்தை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். புதுக்கோட்டையைத் தொடர்ந்து இதேபோல், கன்னியாகுமரியிலும் புகாரளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

issue arises after modi monkey faced image trending
புகார் மனு

இதையும் படியுங்க:

மாமல்லபுரம் விசிட் ஹைலைட்ஸ்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு நிகழ்வு கடந்த 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதற்காக பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் இந்நிகழ்வை பலர் விமர்சனம் செய்தனர். அதில் ஒருவர், கட்டி வைக்கப்பட்டிருந்த குரங்கின் உடலில் நரேந்திர மோடியின் தலையை பொருத்தி கேலி புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார்.

issue arises after modi monkey faced image trending
சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படம்

மேலும் அந்த புகைப்படத்தோடு, "மாமல்லபுரத்தில் சுற்றித் திரிந்த திருட்டு குரங்கை மக்கள் தர்ம அடிகொடுத்து கட்டி வைத்தபோது எடுத்தபடம்" என்றும் பதிவிட்டிருந்தார். அவரை கைது செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி தலைவர் சிவபாலன், மணமேல்குடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அங்கு சம்பந்தப்பட்ட நபரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

issue arises after modi monkey faced image trending
மணமேல்குடியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி தலைவர் சிவபாலன்

இது குறித்து சிவபாலன் கூறுகையில், "பிரதமர் மோடி அவர்களை இப்படி விமர்சனம் செய்திருப்பது தேச துரோகம் என்று நாங்கள் கருதுகிறோம். இப்படி கேலி செய்தது சரியல்ல. விரைவில் அந்தக் கேள்வி படத்தை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். புதுக்கோட்டையைத் தொடர்ந்து இதேபோல், கன்னியாகுமரியிலும் புகாரளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

issue arises after modi monkey faced image trending
புகார் மனு

இதையும் படியுங்க:

மாமல்லபுரம் விசிட் ஹைலைட்ஸ்!

Intro:மாமல்லபுரத்தில் மோடியை கட்டி வைத்திருப்பது போன்ற கேலி படத்தை சமூக வலைதளங்களில் பரப்பியவரை கைது செய்யக்கோரி புதுக்கோட்டை மாவட்ட பிஜேபி இளைஞரணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்..Body:பிரதமர் நரேந்திர மோடியும் சீனா அதிபரும் சந்திப்பு தமிழகத்திலுள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்றது. மாமல்லபுரத்தில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. சமூக வலைதளங்களில் பல்வேறு விதமாக விமர்சனம் செய்யப்பட்டு வந்த நிலையில் நரேந்திர மோடியை கட்டி வைத்திருப்பது போன்ற கேலி படத்தை ஃபேஸ்புக்கில் ஒருவர் வெளியிட்டிருந்தார் அவரை கைது செய்ய வேண்டும் என கூறி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியைச் சேர்ந்த பிஜேபி இளைஞரணி தலைவர் சிவபாலன் மணமேல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அங்கு சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சிவபாலன் தெரிவித்ததாவது,

பாரத பிரதமர் மோடி அவர்களை இப்படி விமர்சனம் செய்திருப்பது தேச துரோகம் என்று நாங்கள் கருதுகிறோம் சீன அதிபருடன் சந்திப்பு இந்தியாவிற்கு வறுமையை ஏற்படுத்தும் பல நல்ல திட்டங்களை வகுத்துள்ளார் பிரதமர் மோடி அவர்களை இப்படி கேலி செய்தது சரியல்ல புதுக்கோட்டையை நாங்கள் புகார் அளித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் விரைவில் அந்த கேள்வி படத்தை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர் புதுக்கோட்டையை தொடர்ந்து கன்னியாகுமரியிலும் புகார் அளித்துள்ளனர் என்று தெரிவித்தார்.Conclusion:
Last Updated : Oct 15, 2019, 10:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.