ETV Bharat / state

ஒன்றியக்குழு கவுன்சிலரை கடத்தி கொடுமைப்படுத்திய திமுகவினர் - pudukkottai dmk party case news

புதுக்கோட்டை: உள்ளாட்சி மறைமுகத் தேர்தலின்போது அன்னவாசல் ஒன்றியக்குழு கவுன்சிலரை திமுகவினர் கடத்தி கொடுமைப்படுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒன்றியக்குழு கவுன்சிலரை கடத்தி கொடுமைப்படுத்திய திமுகவினர்
ஒன்றியக்குழு கவுன்சிலரை கடத்தி கொடுமைப்படுத்திய திமுகவினர்
author img

By

Published : Jan 14, 2020, 4:45 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியக்குழு கவுன்சிலராக வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜெயம் தங்கவேலுவிற்கு ஒன்றியக்குழு துணைத்தலைவர் பதவி வாங்கித்தருவதாக கூறி அவரை அன்னவாசல் திமுக ஒன்றிய செயலாளர் சந்திரனும் அவரது அடியாட்கள் கடத்தி பத்து நாள்கள் கொடுமைபடுத்தியுள்ளனர்.

உள்ளாட்சி மறைமுகத் தேர்தலின்போதும் அவரை வாக்களிக்கவிடாமல் மயக்க மருந்து கொடுத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட ஜெயம் தங்கவேலு திமுக ஒன்றிய செயலாளர் சந்திரன், அவரது அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஒன்றியக்குழு கவுன்சிலரை கடத்தி கொடுமைப்படுத்திய திமுகவினர்

இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: டெல்டாவில் கோட்டைவிட்ட திமுக' - அதிமுகவுக்கு வாக்களித்த காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியக்குழு கவுன்சிலராக வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜெயம் தங்கவேலுவிற்கு ஒன்றியக்குழு துணைத்தலைவர் பதவி வாங்கித்தருவதாக கூறி அவரை அன்னவாசல் திமுக ஒன்றிய செயலாளர் சந்திரனும் அவரது அடியாட்கள் கடத்தி பத்து நாள்கள் கொடுமைபடுத்தியுள்ளனர்.

உள்ளாட்சி மறைமுகத் தேர்தலின்போதும் அவரை வாக்களிக்கவிடாமல் மயக்க மருந்து கொடுத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட ஜெயம் தங்கவேலு திமுக ஒன்றிய செயலாளர் சந்திரன், அவரது அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஒன்றியக்குழு கவுன்சிலரை கடத்தி கொடுமைப்படுத்திய திமுகவினர்

இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: டெல்டாவில் கோட்டைவிட்ட திமுக' - அதிமுகவுக்கு வாக்களித்த காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள்!

Intro:புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயம் தங்கவேலை திமுகவினர் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலின் போது வாக்களிக்க விடாமல் கடத்தி கொடுமைப்படுத்தியதாக காவல் நிலையத்தில் புகார்.Body:நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியக்குழு கவுன்சிலருக்கு குடுமியான்மலை புதூர் 17வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெயம் என்பவருக்கு ஒன்றியக்குழு துணைத்தலைவர் பதவி வாங்கித் தருவதாக கூறி அன்னவாசல் திமுக ஒன்றிய செயலாளர் சந்திரன் மற்றும் அவரது அடியாட்கள் ஒன்றிய கவுன்சிலர் ஜெயம் தங்கவேலு பத்து நாட்கள் கடத்தி சென்று கொடுமை படுத்தியுள்ளனர் தேர்தல் அன்று வாக்களிக்க விடாமல் மயக்க மருந்து கொடுத்து வாக்களிக்க விடாமல் தடுத்ததாகவும் திமுகவினர் திமுக ஒன்றிய செயலாளர் சந்திரன் மற்றும் அவரது அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அன்னவாசல் காவல் நிலையத்தில் வேட்பாளர் ஜெயம் தங்கவேலு ஆகியோர் புகார் அளித்துள்ளனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பேட்டி: கணவர் தங்கவேலு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர். மற்றும் ஜெயம்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.