ETV Bharat / state

போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் - நடவடிக்கை எடுத்த ஆட்சியர் உமா மகேஸ்வரி! - collector action for cows

புதுக்கோட்டை: சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த காளைமாடு, பசுக்களை நகராட்சி அலுவலர்கள் பிடித்து நகராட்சி அலுவலகத்தில் அடைத்தனர்.

collector action for cows
author img

By

Published : Oct 12, 2019, 8:13 AM IST

புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறாக சுற்றித்திரிந்த 150-க்கும் மேற்பட்ட மாடுகளை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவின்பேரில், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜீவா சுப்பிரமணியம் தலைமையில் நகராட்சிப் பணியாளர்கள் உடன் சென்று பிடித்து நகர்மன்ற வளாகத்தில் அடைத்துவைத்தனர்.

போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள்

இந்நிலையில், மாடுகளின் உரிமையாளர்கள் நேரில் வந்து அலுவலர்களிடம் அபராதத் தொகை செலுத்திவிட்டு மாடுகளை அழைத்துச் சென்றனர். மேலும், மீண்டும் மாடுகள் இதேபோல் சுற்றித் திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

மெய்வழிச்சாலை ஆண்கள் ஹெல்மெட் அணிவதிலிருந்து விலக்கு பெற்றதன் பின்னணி!

புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறாக சுற்றித்திரிந்த 150-க்கும் மேற்பட்ட மாடுகளை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவின்பேரில், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜீவா சுப்பிரமணியம் தலைமையில் நகராட்சிப் பணியாளர்கள் உடன் சென்று பிடித்து நகர்மன்ற வளாகத்தில் அடைத்துவைத்தனர்.

போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள்

இந்நிலையில், மாடுகளின் உரிமையாளர்கள் நேரில் வந்து அலுவலர்களிடம் அபராதத் தொகை செலுத்திவிட்டு மாடுகளை அழைத்துச் சென்றனர். மேலும், மீண்டும் மாடுகள் இதேபோல் சுற்றித் திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

மெய்வழிச்சாலை ஆண்கள் ஹெல்மெட் அணிவதிலிருந்து விலக்கு பெற்றதன் பின்னணி!

Intro:Body:

புதுக்கோட்டையில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த காளைமாடு பசுமாடுகளை நகராட்சி அலுவலர்கள் பிடித்து நகராட்சி அலுவலகத்தில் அடைத்தனர்..

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை கீழராஜவீதி பிருந்தாவனம் உழவர் சந்தை சாலை வர்த்தக கடைகள் முன்பும் அலுவலகங்கள் முன்பும் பள்ளிகளில் முன்பும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவின்பேரில் நகராட்சி ஆணையர் பொறுப்பு ஜீவா சுப்பிரமணியம் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் உடன் சென்று 150க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து நகர் மன்ற வளாகத்தில் அடைத்து வைத்தனர் மாடுகளின் உரிமையாளர்கள் நேரில் வந்து அதிகாரிகளிடம் அபராதத் தொகை கட்டிவிட்டு மாடுகளை அழைத்து சென்றனர் மீண்டும் மாடுகள் இதேபோல் சுற்றி இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.