ETV Bharat / state

பெரம்பலூரில் முகம் சிதைக்கப்பட்டு இளைஞர் கொலை: காவல் துறை தீவிர விசாரணை! - பெரம்பலூர் இளைஞர் கொலை

பெரம்பலூர்: பழைய பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டுவரும் கடையின் முன்பாக, இளைஞர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் இறந்துகிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

young man murdered in perambalur
author img

By

Published : Apr 4, 2019, 2:43 PM IST

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே ஆத்தூர் செல்லும் சாலையின் ஓரமாக கட்டப்பட்டுவரும் கடையின் முன்பு 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் தலை,முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல் துறையினர், இளைஞரின் உடலை கைப்பற்றி, உடல்கூறாய்விற்கு பெரம்பலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து கொலை செய்யப்பட்ட இளைஞர் யார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர். இந்தக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூரில் முகம் சிதைக்கப்பட்டு இளைஞர் கொலை: காவல் துறை தீவிர விசாரணை!

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே ஆத்தூர் செல்லும் சாலையின் ஓரமாக கட்டப்பட்டுவரும் கடையின் முன்பு 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் தலை,முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல் துறையினர், இளைஞரின் உடலை கைப்பற்றி, உடல்கூறாய்விற்கு பெரம்பலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து கொலை செய்யப்பட்ட இளைஞர் யார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர். இந்தக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூரில் முகம் சிதைக்கப்பட்டு இளைஞர் கொலை: காவல் துறை தீவிர விசாரணை!
Intro:பெரம்பலூர் நகர்ப்புற பகுதி ஆத்தூர் சாலையில் மர்ம நபர்களால் இளைஞர் அடித்துக் கொலை முகம் சிதைந்த நிலையில் சடலம் காவல்துறையினர் விசாரணை


Body:பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே ஆத்தூர் செல்லும் சாலையில் மயானம் அருகே புதியதாய் கட்டப்பட்டு வரும் ஒரு கடையின் முன்பு 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் தலை மற்றும் முகம் பகுதிகளில் கொலை செய்யப்பட்டு முகம் சிதைந்து இந்த நிலையில் காணப்பட்டார் நிலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல் என்ற பெயரில் சம்பவ இடத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரங்கராஜன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் மேலும் காவல்துறையினர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனையிட்டனர் மேலும் முகம் சிதைந்து காணப்பட்டதால் கொலை செய்யப்பட்டவர் எந்த ஊர் யார் என்பவர் குறித்த தகவல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனை தொடர்ந்து கொலை செய்யப்பட்டு கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இந்த கொலை குறித்து பெரம்பலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Conclusion:பெரம்பலூர் நகர்ப்புற பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.