ETV Bharat / state

குபேர தரிசனம்! குடும்பத்தோடு குவிந்த பக்தர்கள்! - குபேர யாகம்

பெரம்பலூர்: அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற குபேர யாகத்தில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.

குபேர தரிசனம்! குடும்பத்தோடு குவிந்த பக்தர்கள்!
author img

By

Published : Aug 18, 2019, 7:20 PM IST

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்தில் அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில், சித்திரலேகா சமேத பெருமான் தனி சன்னதியில் விற்றிருக்கிறார். இக்கோயிலில் 12 ராசிகளுக்கு 12 தூண்கள் இருப்பது தனிச்சிறப்பாகும். மேலும், இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பூரட்டாதி நட்சத்திரத்தில் குபேர யாகம் நடைபெறும்.

அதன்படி இன்று நடைபெற்ற ஆவணி மாத குபேர யாகத்தில் விக்னேஸ்வர பூஜை, வேதிகா அர்ச்சனை உள்ளிட்ட பூஜைகளோடு 96 வகை மூலிகை பொருட்களைப் பயன்படுத்தி யாகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தோடு தீபாராதனை நடைபெற்றது.

குபேர தரிசனம்! குடும்பத்தோடு குவிந்த பக்தர்கள்!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு குபேர பெருமானை தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்தில் அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில், சித்திரலேகா சமேத பெருமான் தனி சன்னதியில் விற்றிருக்கிறார். இக்கோயிலில் 12 ராசிகளுக்கு 12 தூண்கள் இருப்பது தனிச்சிறப்பாகும். மேலும், இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பூரட்டாதி நட்சத்திரத்தில் குபேர யாகம் நடைபெறும்.

அதன்படி இன்று நடைபெற்ற ஆவணி மாத குபேர யாகத்தில் விக்னேஸ்வர பூஜை, வேதிகா அர்ச்சனை உள்ளிட்ட பூஜைகளோடு 96 வகை மூலிகை பொருட்களைப் பயன்படுத்தி யாகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தோடு தீபாராதனை நடைபெற்றது.

குபேர தரிசனம்! குடும்பத்தோடு குவிந்த பக்தர்கள்!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு குபேர பெருமானை தரிசனம் செய்தனர்.

Intro:செல்வவளம் பெருகும் செட்டிகுளம் அருள்மிகு சித்திரலேகா சமேத குபேர பெருமான் திருக்கோவில் குபேர யாகம் வேள்வி வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்


Body:பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் இத்திருக்கோவிலில் சித்திரலேகா சமேத பெருமான் தனி சன்னதியில் விற்றிருக்கிறார் 12 ராசிகளுக்கு 12 குபேர பெருமான் 12 தூண்களில் இருப்பது தனிச்சிறப்பாகும் ஒவ்வொரு மாதமும் பூரட்டாதி நட்சத்திரத்தில் குபேர யாகம் வேள்வி நடைபெறும் அதன்படி ஆவணி மாத குபேர யாகம் வேள்வி என்று நடைபெற்றது விக்னேஸ்வர பூஜை வேதிகா அர்ச்சனை உள்ளிட்ட பூஜை களோடு 96 வகை மூலிகை பொருட்கள் யாக வேள்விகள் செலுத்தப்பட்டு மகா பூர்ணாஹுதி க்கும் அதனைத் தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது தொடர்ந்து சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு பால் தயிர் சந்தனம் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது


Conclusion:இந்த குபேர யாக வேள்வியில் கலந்து கொள்வதன் மூலம் செல்வ வளம் பெருகும் கடன் பிரச்சினைகள் தீரும் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குபேர பெருமானை தரிசனம் செய்தனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.