ETV Bharat / state

வகுப்பறையில் இருந்த நல்ல பாம்பு - பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி! - snake at perambalur government school

பெரம்பலூர்: அரசு மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறையில் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

perambalur government school
பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி
author img

By

Published : Jan 3, 2020, 6:28 PM IST

தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறை, உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை என அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாளை பள்ளி திறப்புக்காக இன்று வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, ஒரு வகுப்பறைக்குள் நல்ல பாம்பு இருந்ததை கண்டு தலைமையாசிரியர் அதிர்ச்சி அடைந்தார்.

perambalur government school
6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்த தீயணைப்புத் துறை

இந்த தகலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், வகுப்பறையில் இருந்த 6 அடி நீள நல்ல பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.

இதையும் படிங்க: உடையில் கட்டுப்பாடுடன் பெண்ணழகிப் போட்டி - வைரல் புகைபடங்களால் சர்ச்சை!

தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறை, உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை என அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாளை பள்ளி திறப்புக்காக இன்று வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, ஒரு வகுப்பறைக்குள் நல்ல பாம்பு இருந்ததை கண்டு தலைமையாசிரியர் அதிர்ச்சி அடைந்தார்.

perambalur government school
6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்த தீயணைப்புத் துறை

இந்த தகலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், வகுப்பறையில் இருந்த 6 அடி நீள நல்ல பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.

இதையும் படிங்க: உடையில் கட்டுப்பாடுடன் பெண்ணழகிப் போட்டி - வைரல் புகைபடங்களால் சர்ச்சை!

Intro:பெரம்பலூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பு
வனத்துறையினர் விரைந்து வந்து நல்ல பாம்பை பிடித்து வனப் Uகுதியில் விட்டனர்Body:அரையாண்டு விடுமுறை மற்றும் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காக அனைத்து அரசு பள்ளிகளும் விடுமுறை அளிக்கப்பட்டு நாளை தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாளை பள்ளி திறப்பிற்காக இன்று வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணி செய்வதற்காக பள்ளி தலைமையாசிரியர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் தூய்மை படுத்தும் பணி மேற்கொள்ளும் போது ஒரு வகுப்பறைக்குள் 6 அடி நீள நல்ல பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தலைமையாசிரியர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு
உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சத்ய வரதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள்வகுப்பறைக்குள் வந்த 6 அடி நீள நல்ல பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.Conclusion:இச்சம்பவத்தால் அப்பகுதியில் Uரபரப்பு ஏற்பட்டது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.