ETV Bharat / state

தொடர் மழை;திடீர் அருவி;பொதுமக்கள் மகிழ்ச்சி - பெரம்பலூர் அருவி

பெரம்பலூர்: தொடர் மழை காரணமாக திடீரென உருவான அருவிகளால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

water falls
water falls
author img

By

Published : Dec 4, 2019, 8:54 AM IST

பெரம்பலூர் மாவட்டம் பச்சை மலைத்தொடர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையின் காரணமாக அரும்பாவூர் பெரிய ஏரி சித்தேரி உள்ளிட்ட ஏரிகளில் நீர்நிரம்பி உள்ளது.

மேலும் பச்சைமலைப் பகுதியில் இருந்து அளவுக்கு அதிகமான தண்ணீர் வந்த காரணத்தினாலும் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு அரும்பாவூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

water falls
திடீர் அருவி உற்சாகத்தில் பொதுமக்கள்

இதனால் விவசாய நிலங்கள், குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதனிடையே கோரையாறு அருகே உள்ள அய்யர் பாளையம் பகுதியில் பச்சைமலை தொடர் பகுதியில் பல்வேறு இடங்களில் திடீரென அருவிகள் உருவாகின. இதுகுறித்து தகவலறிந்த உள்ளூர் வாசிகள் அங்கு சென்று உற்சாகமாக குளித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம் பச்சை மலைத்தொடர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையின் காரணமாக அரும்பாவூர் பெரிய ஏரி சித்தேரி உள்ளிட்ட ஏரிகளில் நீர்நிரம்பி உள்ளது.

மேலும் பச்சைமலைப் பகுதியில் இருந்து அளவுக்கு அதிகமான தண்ணீர் வந்த காரணத்தினாலும் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு அரும்பாவூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

water falls
திடீர் அருவி உற்சாகத்தில் பொதுமக்கள்

இதனால் விவசாய நிலங்கள், குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதனிடையே கோரையாறு அருகே உள்ள அய்யர் பாளையம் பகுதியில் பச்சைமலை தொடர் பகுதியில் பல்வேறு இடங்களில் திடீரென அருவிகள் உருவாகின. இதுகுறித்து தகவலறிந்த உள்ளூர் வாசிகள் அங்கு சென்று உற்சாகமாக குளித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Intro:பெரம்பலூர் அருகே பச்சைமலை பகுதியில் பெய்த தொடர் மழை மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் திடீரென உருவாகிய அருவிகள் பொது மக்கள் குளியல் இட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்


Body:பெரம்பலூர் மாவட்டம் பச்சை மலைத்தொடர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையின் காரணமாக அரும்பாவூர் பெரிய ஏரி சித்தேரி ஏரிகள் உள்ளிட்ட ஏரிகள் இந்நிலையில் பச்சைமலை பகுதியில் இருந்து அளவுக்கு அதிகமான தண்ணீர் வந்த காரணத்தினாலும் ஏரியில் ஏற்பட்டு உடைப்பு காரணமாக நேற்று அரும்பாவூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது காட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வயல்வெளிகளில் மக்கள் குடியிருப்பு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது இந்நிலையில்
இதனிடையே கோரையாறு அருகே உள்ள அய்யர் பாளையம் பகுதியில் பச்சைமலை தொடர் பகுதியில் பல்வேறு இடங்களில் திடீரென அருவிகள் தண்ணீர் வரத்து கொட்டியது இச்செய்தியை அறிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி


Conclusion:இளைஞர்கள் பொதுமக்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.