ETV Bharat / state

ஒருதலைக்காதலால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! - perambalur

பெரம்பலூர்: ஒருதலைக்காதலால் கல்லூரி மாணவி கழுத்தறுக்கப்பட்டு காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

onside-love-college girl murder attempt
author img

By

Published : Oct 12, 2019, 9:35 AM IST

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் மங்குன் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி. வேதியியல் பயின்றுவருகிறார். இதனிடையே மகாலட்சுமியின் சித்தப்பா ஆனந்த குமார் என்பவரிடம் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் ஓராண்டுகாலமாக கட்டட வேலை செய்துவருகிறார்.

காயங்களுடன் கல்லூரி மாணவி

இதனிடையே சுதாகர் மகாலட்சுமியின் மீது ஒருதலைக்காதலால் அடிக்கடி அவரை தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் பாடாலூர் காவல் துறையினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மகாலட்சுமி தரப்பில் சுதாகர் மீது புகார் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆத்திரமடைந்த சுதாகர், அவரது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று வீட்டிலிருந்த மகாலட்சுமியின் கழுத்து, கைகளில் தான் வைத்திருந்த கத்தியை வைத்து அறுத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.

இந்நிலையில் காயங்களுடன் இருந்த மகாலட்சுமியை உறவினர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சம்பவம் குறித்து பாடாலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிக்க: வேலை பார்த்து வந்த கடையில் கைவரிசை: மேற்குவங்க இளைஞர் கைது

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் மங்குன் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி. வேதியியல் பயின்றுவருகிறார். இதனிடையே மகாலட்சுமியின் சித்தப்பா ஆனந்த குமார் என்பவரிடம் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் ஓராண்டுகாலமாக கட்டட வேலை செய்துவருகிறார்.

காயங்களுடன் கல்லூரி மாணவி

இதனிடையே சுதாகர் மகாலட்சுமியின் மீது ஒருதலைக்காதலால் அடிக்கடி அவரை தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் பாடாலூர் காவல் துறையினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மகாலட்சுமி தரப்பில் சுதாகர் மீது புகார் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆத்திரமடைந்த சுதாகர், அவரது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று வீட்டிலிருந்த மகாலட்சுமியின் கழுத்து, கைகளில் தான் வைத்திருந்த கத்தியை வைத்து அறுத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.

இந்நிலையில் காயங்களுடன் இருந்த மகாலட்சுமியை உறவினர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சம்பவம் குறித்து பாடாலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிக்க: வேலை பார்த்து வந்த கடையில் கைவரிசை: மேற்குவங்க இளைஞர் கைது

Intro:பெரம்பலூர் அருகே ஒருதலை காதலால் கல்லூரி மாணவி கழுத்து அறுப்பு காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி போலீசார் விசாரணை


Body:பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் மங்குன் கிராமத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி இவர் பெரம்பலூர் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி கெமிஸ்ட்ரி பயின்று வருகிறார் இதனிடையே மகாலட்சுமியின் சித்தப்பா ஆனந்த குமார் என்பவரிடம் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் ஒரு வருடகாலமாக கட்டிட வேலை செய்து வருகிறார் இதனிடையே சுதாகருக்கு மகாலட்சுமியின் மீது ஒருதலை காதலால் அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார் இந்நிலையில் கடந்தவாரம் பாடாலூர் காவல்துறையினர் இடமும் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மகாலட்சுமி தரப்பில் சுதாகர் மீது புகார் மனு அளிக்கப்பட்டது இந்நிலையில் மகாலட்சுமி வீட்டில் இன்று மதியம் சுதாகர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டிலிருந்த மகாலட்சுமி கழுத்து மற்றும் கைகளில் தான் வைத்திருந்த கத்தியை வைத்து அறுத்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர் இந்நிலையில் கழுத்து மற்றும் காயங்களுடன் இருந்த மகாலட்சுமியை உறவினர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்


Conclusion:சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.