ETV Bharat / state

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பெரம்பலூரில் மராத்தான் - 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியம்

பெரம்பலூர்: மாவட்டத்தில் 100 விழுக்காடு வாக்குப்பதிவின் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், மராத்தான் ஒட்டம் நடைபெற்றது.

Marathon in Perambalur insisting on 100% voting
Marathon in Perambalur insisting on 100% voting
author img

By

Published : Mar 12, 2021, 3:33 PM IST

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில், 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி, விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதனை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ஸ்ரீ வெங்கட பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பாலக்கரையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம், வெங்கடேசபுரம், கடைவீதி, பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு சென்று, வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

இந்த மாரத்தான் போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில், 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி, விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதனை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ஸ்ரீ வெங்கட பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பாலக்கரையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம், வெங்கடேசபுரம், கடைவீதி, பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு சென்று, வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

இந்த மாரத்தான் போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.