ETV Bharat / state

அரசு கல்லூரிகளுக்கு படையெடுக்கும் மாணவர்கள்!

author img

By

Published : Apr 24, 2019, 5:26 PM IST

பெரம்பலூர்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயில்வதற்கு விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு வாங்கிச் செல்கின்றனர்.

அரசு கல்லூரிகளை நாடும் மாணவக் கூட்டம்!

பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள குரும்பலூரில் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு 2019-20ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்பட்டன.

இந்நிலையில் பெரம்பலூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர். இன்று மட்டும் இந்த அரசுக் கல்லூரியில் 150-க்கும் மேற்பட்டோர் வாங்கி சென்றுள்ளனர் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மே 17ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகமும், கல்லூரியில் சேர்வதற்கு மே 20, 21, 22 மற்றும் 24 ஆகிய நான்கு நாட்கள் கலந்தாய்வும் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அரசு கல்லூரிகளை நாடும் மாணவக் கூட்டம்!

பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள குரும்பலூரில் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு 2019-20ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்பட்டன.

இந்நிலையில் பெரம்பலூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர். இன்று மட்டும் இந்த அரசுக் கல்லூரியில் 150-க்கும் மேற்பட்டோர் வாங்கி சென்றுள்ளனர் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மே 17ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகமும், கல்லூரியில் சேர்வதற்கு மே 20, 21, 22 மற்றும் 24 ஆகிய நான்கு நாட்கள் கலந்தாய்வும் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அரசு கல்லூரிகளை நாடும் மாணவக் கூட்டம்!
Intro:அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வி பெறுவதற்கு ஆர்வத்தோடு விண்ணப்பங்களை வாங்கி சென்ற மாணவ மாணவிகள்


Body:அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயில்வதற்கு ஆர்வத்துடன் விண்ணப்பங்களை வாங்கி செல்லும் மாணவ மாணவிகள் பெரம்பலூர் துறையூர் சாலையில் குரும்பலூரில் அமைந்துள்ளது அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி இதனிடையே 2019 20 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று தொடங்கியது பிஎஸ்சி கணிதம் கணினி அறிவியல் கணினி பயன்பாட்டில் வேதியியல் இயற்பியல் உயிர் தொழில் நுட்பவியல் நுண்ணுயிரியல் மற்றும் பி ஏ வரலாறு பி காம் வணிகவியல் மேலாண்மை இயல் பிஏ ஆங்கிலம் மற்றும் பிஎம்டபிள்யூ சமூகப்பணி உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது பெரம்பலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வத்தோடு விண்ணப்பங்களை வாங்க தொடங்கினர் இன்று தொடங்கிய இந்த விண்ண விண்ணப்ப விநியோகத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வாங்கிச் சென்றுள்ளனர் மேலும் தற்பொழுது அரசு கல்லூரியில் கல்வி பெறுவதற்கு மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர் வருகின்ற மே 17ஆம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் அதனை அடுத்து மே மே 20 21 22 24 ஆகிய நான்கு நாட்கள் விண்ணப்பம் பெறப்பட்ட மாணவ மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கலந்தாய்வு நடைபெற்று மாணவர் சேர்க்கை நடைபெறும்


Conclusion:விண்ணப்பங்களை மாணவ மாணவிகள் பூர்த்தி செய்து கல்லூரி நிர்வாகத்திடம் சமர்ப்பித்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.