ETV Bharat / state

விவசாயிகள் முக்காடு அணிந்து போராட்டம்

பெரம்பலூர்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிருக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் முக்காடு அணிந்து போராட்டம்  நடத்தினர்.

author img

By

Published : Jun 27, 2019, 3:10 PM IST

விவசாயிகள் முக்காடு அணிந்து போராட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மக்காச்சோளம் சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகள் பற்றி கணக்கெடுத்து ஐந்து மாதங்கள் ஆகியும் இழப்பீடு வழங்கவில்லை, பிரதமர் வேளாண் பயிர் காப்பீடு திட்டத்தில் கரும்பு, மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம், போன்ற பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

மேலும், விவசாயிகள் தாங்கள் தூக்கத்தில் இருப்பதாகக் கூறி முக்காடு அணிந்து கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் விவசாய மகளிர்கள் பலர் கலந்துகொண்டனர்.

விவசாயிகள் முக்காடு அணிந்து போராட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மக்காச்சோளம் சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகள் பற்றி கணக்கெடுத்து ஐந்து மாதங்கள் ஆகியும் இழப்பீடு வழங்கவில்லை, பிரதமர் வேளாண் பயிர் காப்பீடு திட்டத்தில் கரும்பு, மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம், போன்ற பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

மேலும், விவசாயிகள் தாங்கள் தூக்கத்தில் இருப்பதாகக் கூறி முக்காடு அணிந்து கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் விவசாய மகளிர்கள் பலர் கலந்துகொண்டனர்.

விவசாயிகள் முக்காடு அணிந்து போராட்டம்
Intro:பெரம்பலூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் படைப்புழு வால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிருக்கு இழப்பீடு வழங்கக்கோரி மற்றும் வறட்சி நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் முக்காடு அணிந்து போராட்டம்


Body:பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்து படைப்பு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பற்றி கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் இருந்து பல்வேறு ஆவணங்கள் பெற்று ஐந்து மாதங்கள் ஆகியும் இழப்பீடு வழங்காததால் மேலும் பிரதமர் வேளாண் பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்த கரும்பு மக்காச்சோளம் பருத்தி வெங்காயம் போன்ற பயிர்களுக்கு இழப்பீடு கிடைத்திட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தாங்கள் தூக்கத்தில் இருப்பதாகக் கூறி முக்காடு அடைந்து போராட்டம் நடத்தினர் மேலும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்


Conclusion:இந்த போராட்டத்தில் பல்வேறு விவசாய இளம்பெண்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.