ETV Bharat / state

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்திய காவல் துறையினர்!

author img

By

Published : Oct 11, 2019, 8:41 AM IST

பெரம்பலூர்: மாவட்டக் காவல் துறை சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

dengue awareness by police officers

மழைக்காலம் நெருங்குவதையொட்டி பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. இதனிடையே பெரம்பலூர் நகராட்சி மாவட்டக் காவல் துறை சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

விழிப்புணர்வு பேரணி நடத்திய காவல் துறையினர்

பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி, புதிய பேருந்து நிலையம் வரை சென்றது. காவல் துறையினரும், நகராட்சி ஊழியர்களும் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி, டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில், நகராட்சி அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: Xi-Modi meet: சீனா-இந்தியா உறவு எப்படி இருக்கிறது ?

மழைக்காலம் நெருங்குவதையொட்டி பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. இதனிடையே பெரம்பலூர் நகராட்சி மாவட்டக் காவல் துறை சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

விழிப்புணர்வு பேரணி நடத்திய காவல் துறையினர்

பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி, புதிய பேருந்து நிலையம் வரை சென்றது. காவல் துறையினரும், நகராட்சி ஊழியர்களும் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி, டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில், நகராட்சி அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: Xi-Modi meet: சீனா-இந்தியா உறவு எப்படி இருக்கிறது ?

Intro:பெரம்பலூர் நகராட்சி மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் டெங்கு நோய்த் தடுப்பு விழிப்புணர்வு பேரணியும் துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது


Body:மழைக் காலம் நெருங்குவதை யொட்டி பல்வேறு இடங்களில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவி வருகின்றது இதனிடையே பெரம்பலூர் நகராட்சி மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணிக்கு துண்டு பிரசுரம் வழங்கல் நிகழ்வு நடைபெற்றது பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி புதிய பேருந்து நிலையத்திற்குச் சென்று பொதுமக்களிடம் காவல்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் துண்டுப்பிரசுரம் வழங்கி டெங்கு நோய் விழிப்புணர்வு குறித்து நிகழ்வு நடைபெற்றது


Conclusion:இந்நிகழ்வில் நகராட்சி அலுவலர்கள் காவல் துறை அலுவலர்கள் துப்புரவு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.