ETV Bharat / state

தாமதமாக விடுமுறை அளித்த பள்ளி நிர்வாகம்! - மாணவர்கள் அவதி - School administration of late leave at namakkal

நாமக்கல்: சேந்தமங்கலம் அரசுப் பள்ளியில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் வகுப்பறைக்குச் செல்ல முடியாமல் அவதியடைந்த நிலையில், பள்ளி நிர்வாகம் தாமதமாக விடுமுறை அறிவித்துள்ளது.

நாமக்கல் பள்ளியில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் அவதி
author img

By

Published : Nov 9, 2019, 4:57 PM IST

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்புவரை உள்ளது. இப்பள்ளியில், 13 மாணவர்களும் 24 மாணவிகளும் என மொத்தம் 37 பேர் பயின்றுவருகின்றனர்.

நேற்று இரவு பெய்த கனமழையினால் பள்ளி வளாகம், வகுப்புகளில் மழைநீர் புகுந்தது. இதனால் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்பறைக்கு மழைநீரில் நடந்து சென்றனர். அதோடு வகுப்பறை, சத்துணவு சமையல் கூடம், தலைமை ஆசிரியர் அறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மழைநீர் குட்டைபோல் தேங்கி நிற்பதால் மாணவர்களும் ஆசிரியர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

நாமக்கல் பள்ளியில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் அவதி

பின்னர், பள்ளி வளாகத்தின் நிலைமையை அறிந்த வட்டார கல்வி அலுவலர் செல்வி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாலுசாமி பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு மதியம் பள்ளிக்கு விடுமுறை அறிவித்தனர்.

இதையும் படிங்க: இடியால் நீர் ஊற்று - நாமக்கல் மாவட்டத்தில் அதிசயம்!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்புவரை உள்ளது. இப்பள்ளியில், 13 மாணவர்களும் 24 மாணவிகளும் என மொத்தம் 37 பேர் பயின்றுவருகின்றனர்.

நேற்று இரவு பெய்த கனமழையினால் பள்ளி வளாகம், வகுப்புகளில் மழைநீர் புகுந்தது. இதனால் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்பறைக்கு மழைநீரில் நடந்து சென்றனர். அதோடு வகுப்பறை, சத்துணவு சமையல் கூடம், தலைமை ஆசிரியர் அறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மழைநீர் குட்டைபோல் தேங்கி நிற்பதால் மாணவர்களும் ஆசிரியர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

நாமக்கல் பள்ளியில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் அவதி

பின்னர், பள்ளி வளாகத்தின் நிலைமையை அறிந்த வட்டார கல்வி அலுவலர் செல்வி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாலுசாமி பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு மதியம் பள்ளிக்கு விடுமுறை அறிவித்தனர்.

இதையும் படிங்க: இடியால் நீர் ஊற்று - நாமக்கல் மாவட்டத்தில் அதிசயம்!

Intro:சேந்தமங்கலத்தில் அரசு பள்ளியில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் வகுப்பறைக்கு செல்ல முடியாமல் அவதி, தாமதமாக விடுமுறை அளித்த அலுவலர்கள்Body:நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஜங்களாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை நடைபெறுகிறது. இப்பள்ளியில் 13 மாணவர்களும், 24 மாணவிகளும் என மொத்தம் 37 பேர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழைக்கு பள்ளி வளாகம் மற்றும் வகுப்புகள் முழுவதும் மழைநீர் புகுந்து பள்ளி வளாகம் வெள்ள காடாக காட்சி அளிக்கிறது. இதனால் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்பறைக்கு மழைநீரில் நடந்து சென்றபடியே சென்றனர். அதோடு வகுப்பறை, சத்துணவு சமையல் கூடம் தலைமை ஆசிரியர் அறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்பதால் மாணவர்களும், ஆசிரியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இரவு பெய்த கனமழைக்கு பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் மழைநீர் புகுந்து பள்ளி வளாகம் வெள்ள நிறைந்த காடாக காட்சி அளித்ததால் மாணவ - மாணவிகளின் நலன் கருதி இன்று காலை பள்ளி துவங்கி நடைபெற்ற நிலையில் மழைநீர் வடியாததால் மதியம் பள்ளிக்கு விடுமுறை என வட்டார கல்வி அலுவலர் செல்வி மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலுசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு அறிவித்தனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.