ETV Bharat / state

VideoIn: பெண்களிடம் பூசாரி அத்துமீறிய புகார் - பணிநீக்கம் செய்த நிர்வாகம்! - rasipuram priest fired for suspicious activity with females

நாமக்கல்: ராசிபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் பெண்களை மயிலிறகால் வருடிய புகாரில் பூசாரியைக் கோயில் நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது

மயிலிறகால் பெண்களை வருடிய பூசாரி
author img

By

Published : Nov 4, 2019, 11:31 PM IST

Updated : Nov 5, 2019, 12:09 AM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம் . அதே போல், இந்த ஆண்டும் கடந்த 22ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியதைத் தொடர்ந்து தினமும் காலை முதல் மாலை வரை 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

அப்போது பூசாரி ராமலிங்கம் திருவிழாவுக்கு வரும் இளம்பெண்களை மயிலிறகால் வருடுவது போன்ற காணொலி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.

இது தொடர்பாக வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ் கோயில் நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்த நிலையில், பூசாரி ராமலிங்கத்தைக் கோயில் நிர்வாகம் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலிறகால் பெண்களை வருடும் பூசாரி

இதையும் படிங்க: மெய்கண்டார் கோயில் குருபூஜை வழிபாடு: பக்தர்கள் தரிசனம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம் . அதே போல், இந்த ஆண்டும் கடந்த 22ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியதைத் தொடர்ந்து தினமும் காலை முதல் மாலை வரை 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

அப்போது பூசாரி ராமலிங்கம் திருவிழாவுக்கு வரும் இளம்பெண்களை மயிலிறகால் வருடுவது போன்ற காணொலி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.

இது தொடர்பாக வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ் கோயில் நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்த நிலையில், பூசாரி ராமலிங்கத்தைக் கோயில் நிர்வாகம் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலிறகால் பெண்களை வருடும் பூசாரி

இதையும் படிங்க: மெய்கண்டார் கோயில் குருபூஜை வழிபாடு: பக்தர்கள் தரிசனம்

Intro:இராசிபுரம் பிரசித்திபெற்ற மாரியம்மன்கோவிலில் சாமியை தரிசிக்கவரும் இளம்பெண்களை ஆசீர்வாதம் செய்வதுபோல் மயிலறாகல் வருடி பூசாரி ஆசீர்வாதம்செய்வதுபோன்று சமூக வலைதளங்களில் பரவியதால் பூசாரி ராமலிங்கம் பணியிடை நீக்கம்Body:ராசிபுரம் பிரசித்திபெற்ற மாரியம்மன்கோவிலில் சாமியை தரிசிக்கவரும் இளம்பெண்களை ஆசீர்வாதம் செய்வதுபோல் மயிலறாகல் வருடி பூசாரி ஆசீர்வாதம்செய்வதுபோன்று சமூக வலைதளங்களில் பரவியதால் பூசாரி ராமலிங்கம் பணியிடை நீக்கம் செய்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் பிரசித்திபெற்ற புராதணகால மாரியம்மன்கோவில் உள்ளது. ஒவ்வொறு ஆண்டும் ஐப்பசிமாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம் இதேபோல் இந்த ஆண்டும் கடந்த 22ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கிய இக்கோவிலுக்கு தினமும் காலை மாலை என 100க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் தினமும் ஒவ்வொரு சமூகத்தின் சார்பில் பூஜைகள் நடைபெற்று இரவு சத்தாபரணம் நடைபெற்று அதிகாலையில் ஊர்வலம் சென்ற சாமியை கோவிலில் மூலஸ்தானம் அருகில் வைப்பார்கள். இதனை அனைவரும் பயபக்தியுடன் சுற்றிவந்து ஆசீர்வாதம் பெறுவர்.

இந்நிலையில் பூசாரி ராமலிங்கம் அங்கு வரும் இளம்பெண்களுக்கு மயிலிறாகல் வருடுவது போன்று சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது. இதனால் ராசிபுரம் பகுதிகளில் உள்ள இளம் பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இதுத்தொடர்பாக வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ் கோவில் நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்த நிலையில் இன்று பூசாரி ராமலிங்கம் பணியிடை நீக்கம் செய்து கோவில் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.




* குறிப்பு பெண்களின் முகத்தை மறைக்கவும்Conclusion:
Last Updated : Nov 5, 2019, 12:09 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.