ETV Bharat / state

நாமக்கல் மாணவி நீட் தேர்வில் முறைகேடு!

author img

By

Published : Nov 17, 2020, 10:18 PM IST

Updated : Nov 17, 2020, 10:46 PM IST

namakkal-student-neet-exam
namakkal-student-neet-exam

22:16 November 17

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில் முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் நாளை முதல் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தரவரிசையின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. 

அதனடிப்படையில் மாணவியின் சான்றிதழ்களை தமிழ்நாடு மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை குழுவினர் சரிபார்த்துள்ளனர். அந்த மாணவி நாமக்கல்லில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயின்று தமிழ்நாடு அளவில் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடித்தார். மேலும், பெங்களூருவில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயின்றதாகவும் விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: நீட் முறைகேடு: சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு சம்மன்

22:16 November 17

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில் முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் நாளை முதல் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தரவரிசையின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. 

அதனடிப்படையில் மாணவியின் சான்றிதழ்களை தமிழ்நாடு மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை குழுவினர் சரிபார்த்துள்ளனர். அந்த மாணவி நாமக்கல்லில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயின்று தமிழ்நாடு அளவில் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடித்தார். மேலும், பெங்களூருவில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயின்றதாகவும் விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: நீட் முறைகேடு: சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு சம்மன்

Last Updated : Nov 17, 2020, 10:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.