ETV Bharat / state

குழந்தைகள் விற்பனை வழக்கு: குற்றவாளிகள் 8 பேரின் பிணை மனுக்கள் தள்ளுபடி

author img

By

Published : May 8, 2019, 3:56 PM IST

நாமக்கல்: ராசிபுரம் பச்சிளம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான செவிலியர் அமுதா உட்பட எட்டு பேரின் பிணை கோரிய மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குழந்தை விற்பனை வழக்கு

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நடந்த குழந்தை விற்பனை தொடர்பாக ஓய்வுப் பெற்ற செவிலியர் அமுதா உட்பட 8 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் இவர்கள் நாமக்கல் சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கு சுமூகமாக நடைபெறவும், வழக்கில் வெளிநாடு வரை குழந்தை விற்பனை நடைபெற்று இருப்பதால், இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று, இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

இந்த சிபிசிஐடி குழுவில் சேலம் சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் சேலம் ஆய்வாளர் சாரதா, நாமக்கல் ஆய்வாளர் பிருந்தா உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு நேற்று முன்தினம் முதல் தனது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். செவிலியர் அமுதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் அருள்சாமி ஆகியோரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தை விற்பனை வழக்கு

இதற்கிடையில், கைதான அமுதா உட்பட எட்டு பேர் நாமக்கல் நீதிமன்றத்தில் பிணை கோரி மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்நிலையில், பிணை கோரிய மனுக்களின் விசாரணை, நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. நீதிபதி இளவழகன் முன்னிலையில் மனுக்களின் விசாரணை தொடங்கியது. விசாரணைக்கு பின்னர் எட்டு பேரின் பிணை மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நடந்த குழந்தை விற்பனை தொடர்பாக ஓய்வுப் பெற்ற செவிலியர் அமுதா உட்பட 8 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் இவர்கள் நாமக்கல் சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கு சுமூகமாக நடைபெறவும், வழக்கில் வெளிநாடு வரை குழந்தை விற்பனை நடைபெற்று இருப்பதால், இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று, இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

இந்த சிபிசிஐடி குழுவில் சேலம் சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் சேலம் ஆய்வாளர் சாரதா, நாமக்கல் ஆய்வாளர் பிருந்தா உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு நேற்று முன்தினம் முதல் தனது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். செவிலியர் அமுதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் அருள்சாமி ஆகியோரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தை விற்பனை வழக்கு

இதற்கிடையில், கைதான அமுதா உட்பட எட்டு பேர் நாமக்கல் நீதிமன்றத்தில் பிணை கோரி மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்நிலையில், பிணை கோரிய மனுக்களின் விசாரணை, நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. நீதிபதி இளவழகன் முன்னிலையில் மனுக்களின் விசாரணை தொடங்கியது. விசாரணைக்கு பின்னர் எட்டு பேரின் பிணை மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

தீ.பரத்குமார்
நாமக்கல்

மே 08


நாமக்கல் : இராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு- ஜாமீன் மனு தள்ளுபடி .   



நாமக்கல்லில்  கடந்த சில தினங்களுக்கு முன்பு இராசிபுரம் குழந்தை  விற்பனை தொடர்பாக அமுதா என்கிற ஓய்வுபெற்ற பெண் செவிலியர் உள்ளிட்ட 8 பேரை நாமக்கல் மாவட்ட விசாரணை நடத்தி காவல் துறை கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அவர்கள் சிறையில் உள்ளனர். 

இந்த நிலையில் விசாரணை சரியாக இருக்காது. வழக்கு சுமூகமாக நடைபெற வேண்டும். வழக்கில் வெளிநாடு வரை குழந்தை விற்பனை நடைபெற்று இருப்பதாலும் வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றபட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. 
இதனை அடுத்து தமிழக காவல் துறை இயக்குநர் இந்த வழக்கை சில தினங்களுக்கு முன்பு CBCID விசாரிக்க கோரி உத்தரவு பிறப்பித்தார். 

இந்த குழுவில் சேலம் சிபிசிஐடி  துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன்  தலைமையில் சேலம் ஆய்வாளர் சாரதா, நாமக்கல் ஆய்வாளர் பிருந்தா உள்ளிட்ட  10 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது . இந்த குழு நேற்று முன்தினம் முதல் தனது விசாரணையை தொடங்கினர். சிபிசிஐடி போலீசார் அமுதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் அருள் சாமி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.    

தற்போது கைதான அமுதா உட்பட எட்டு பேர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் இன்று அவர்களின் ஜாமீன் மனு நாமக்கல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணை தொடங்கியது. இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி எட்டு பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார். 


Script in mail
Visual in ftp

File name : TN_NMK_01_08_CHILD_SALES_ISSUE_VIS_7205944

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.