தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் தற்போதைய எம்எல்ஏவுமான கே.பி.பி. பாஸ்கர் நாமக்கல் அடுத்துள்ள பொட்டணம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அதிமுக நிர்வாகி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து வாக்கு சேகரித்தார்.
இதையும் படிங்க: 'விசில்' அடிக்க அழைக்கும் மயில்சாமி!