ETV Bharat / state

சிறுமி பாலியல் வன்புணர்வு: காரைக்காலில் போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது!

author img

By

Published : Mar 28, 2020, 8:59 AM IST

Updated : Mar 28, 2020, 5:08 PM IST

நாகப்பட்டினம்: காரைக்காலில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளார்.

போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது! போக்சோ சட்டம் காரைக்கால் இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது Youth arrested in Pocso Act Pocso Act Karaikkal Youth arrested in Pocso Act Youth arrested in Pocso Act
Karaikkal Youth arrested in Pocso Act

புதுச்சேரி, காரைக்கால் அடுத்த நெடுங்காடு செருமாவிளங்கை கிராம், ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா ( 24 ). இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் நெடுங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கார்த்திக் ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

போக்சோவில் கைது செய்யப்பட்ட இளைஞர்

இதையடுத்து, காவல் துறையினர் கார்த்திக் ராஜாவை காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:10ஆம் வகுப்பு மாணவிக்கு கட்டாய திருமணம்: 4 பேர் போக்சோவில் கைது

புதுச்சேரி, காரைக்கால் அடுத்த நெடுங்காடு செருமாவிளங்கை கிராம், ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா ( 24 ). இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் நெடுங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கார்த்திக் ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

போக்சோவில் கைது செய்யப்பட்ட இளைஞர்

இதையடுத்து, காவல் துறையினர் கார்த்திக் ராஜாவை காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:10ஆம் வகுப்பு மாணவிக்கு கட்டாய திருமணம்: 4 பேர் போக்சோவில் கைது

Last Updated : Mar 28, 2020, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.