ETV Bharat / state

1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலை சுத்தம் செய்த மாணவர்கள்! - NSS

நாகை: மயிலாடுதுறை அருகே 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயிலை துாய்மை செய்யும் பணியில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர்.

nss-student
author img

By

Published : Jul 14, 2019, 3:54 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கப்பூரில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அபயாம்பிகை சமேத அக்னீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த ஆலயத்தின் கோபுரங்கள், சுற்றுச்சுவர்களில் மரம், செடி கொடிகள் முளைத்தும் கோயில் வளாகம் முழுவதும் புதர்கள் மண்டியும் காணப்படுகிறது. இதனால் கோயில் பாழடைந்த நிலையில் இருந்தது.

கோயிலை சுத்தம் செய்யும் மாணவர்கள்

இந்நிலையில், குத்தாலம் அருகே கோமல் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கோயிலை துாய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் மாணவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மரம், செடி கொடிகளை அகற்றி துாய்மை செய்தனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் மாணவர்களை வெகுவாகப் பாராட்டினர். மேலும், மாணவர்கள் தொடர்ந்து சுற்றுவட்டார பகுதியில் உள்ள பாழடைந்து நிலையில் கிடக்கும் கோயில்களையும் துாய்மை செய்து பாதுகாக்கப் போவதாக தெரிவித்தனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கப்பூரில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அபயாம்பிகை சமேத அக்னீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த ஆலயத்தின் கோபுரங்கள், சுற்றுச்சுவர்களில் மரம், செடி கொடிகள் முளைத்தும் கோயில் வளாகம் முழுவதும் புதர்கள் மண்டியும் காணப்படுகிறது. இதனால் கோயில் பாழடைந்த நிலையில் இருந்தது.

கோயிலை சுத்தம் செய்யும் மாணவர்கள்

இந்நிலையில், குத்தாலம் அருகே கோமல் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கோயிலை துாய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் மாணவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மரம், செடி கொடிகளை அகற்றி துாய்மை செய்தனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் மாணவர்களை வெகுவாகப் பாராட்டினர். மேலும், மாணவர்கள் தொடர்ந்து சுற்றுவட்டார பகுதியில் உள்ள பாழடைந்து நிலையில் கிடக்கும் கோயில்களையும் துாய்மை செய்து பாதுகாக்கப் போவதாக தெரிவித்தனர்.

Intro:மயிலாடுதுறை அருகே 1800 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலை தீமை செய்த அரசு பள்ளி மாணவர்கள்:-


Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கப்பூரில்1800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீஅபயாம்பிகைசமேத அக்னீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில்கோபுரங்கள், சுற்றுச்சுவர்களில் மரம், செடி கொடிகள்முளைத்தும், கோவில் வளாகம் முழுவதும் புதர் மண்டியும்பாழடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து கோமல்அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டமாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்துகோவிலை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.இதில் மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மரம், செடிக்கொடிகளை அகற்றி தூய்மைசெய்து வருகின்றனர். தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளமாணவர்களை அப்பகுதி கிராம மக்கள் வெகுவாகபாராட்டினர். தொடர்ந்து அவர்கள் சுற்றுவட்டார பகுதியில்உள்ள பாழடைந்து கிடக்கும் கோவில்களிலும் தூய்மைசெய்து பாதுகாக்கப் போவதாக தெரிவித்தனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.