ETV Bharat / state

சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்!

author img

By

Published : Dec 10, 2019, 11:00 PM IST

நாகை: சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் திருக்கார்த்திகை முன்னிட்டு முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

special poojai
special poojai

நாகை மாவட்டம் சிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் இன்று திருக்கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளிய சிக்கல் சிங்காரவேலர், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு, சிவாச்சாரியார்கள் பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பழச்சாறுகள், பழங்கள், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்தனர்.

சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்

அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளித்த சிங்காரவேலர் சுவாமிகளுக்கு சிறப்பு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

இதையும் படிங்க: அண்ணாமலையார் திருக்கோயிலில் அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்!

நாகை மாவட்டம் சிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் இன்று திருக்கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளிய சிக்கல் சிங்காரவேலர், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு, சிவாச்சாரியார்கள் பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பழச்சாறுகள், பழங்கள், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்தனர்.

சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்

அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளித்த சிங்காரவேலர் சுவாமிகளுக்கு சிறப்பு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

இதையும் படிங்க: அண்ணாமலையார் திருக்கோயிலில் அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்!

Intro:பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் திருக்கார்த்திகை முன்னிட்டு முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்:Body:பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் திருக்கார்த்திகை முன்னிட்டு முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்:

நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் இன்று திருக்கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளிய சிக்கல் சிங்காரவேலர், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிவாச்சாரியார்கள் பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பழ சாறுகள், பழங்கள், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளித்த சிங்காரவேலர் சுவாமிகளுக்கு சிறப்பு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மனம் உருகி வழிபட்டனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.