ETV Bharat / state

குடியிருப்புப் பகுதிக்குள் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சாலைமறியல் - of rainwater into the residential area

நாகை: மயிலாடுதுறை அருகே கிராமத்தில் வாய்காலை தூர்வாராததால் குடியிருப்புப் பகுதியை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்தனர்
author img

By

Published : Sep 25, 2019, 5:33 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மறையூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கோவங்குடி, மறையூர் வடிக்கால் வாய்கால்களை தூர்வாராததாலும் ஆக்கிரமிப்பை அகற்றாததாலும் தற்போது பெய்த மழையால் கடந்த ஒருவார காலமாக குடியிருப்பை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது.

இதனால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுவதோடு நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக வருவாய்துறையினரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மறையூர் pபரதான சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்தனர்

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த துணைக் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை, தாசில்தார் முருகானந்தம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உடனடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி நடைபெறும் என்று உறுதியளித்ததின்பேரில் பொதுமக்கள் கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: சுடுகாடுப்பாதையை ஆக்கிரமித்த தனியார் நிறுவனம் - பொதுமக்கள் போராட்டம்!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மறையூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கோவங்குடி, மறையூர் வடிக்கால் வாய்கால்களை தூர்வாராததாலும் ஆக்கிரமிப்பை அகற்றாததாலும் தற்போது பெய்த மழையால் கடந்த ஒருவார காலமாக குடியிருப்பை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது.

இதனால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுவதோடு நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக வருவாய்துறையினரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மறையூர் pபரதான சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்தனர்

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த துணைக் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை, தாசில்தார் முருகானந்தம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உடனடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி நடைபெறும் என்று உறுதியளித்ததின்பேரில் பொதுமக்கள் கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: சுடுகாடுப்பாதையை ஆக்கிரமித்த தனியார் நிறுவனம் - பொதுமக்கள் போராட்டம்!

Intro:மறையூர் கிராமத்தில் வாய்காலை தூர்வாராததால் குடியிருப்பு பகுதியை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சாலைமறியல்Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மறையூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கோவங்குடி மற்றும் மறையூர் வடிக்கால் வாய்கால்களை தூர்வாராததாலும் ஆக்கிரமிப்பை அகற்றாதாலும் தற்போது பெய்த மழை கடந்த ஒருவார காலமாக குடியிருப்பை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் தூர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வருவாய்துறையினரிம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மறையூர் மெயின் ரோட்டில் அரசு பேருந்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்;து தகவல் கிடைத்து வந்த துணைகண்காணிப்பாளர் வெள்ளத்துரை மற்றும் மயிhடுதுறை தாசில்தார் முருகானந்தம் ஆகியோர் போரட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி நடைபெறும் என்று உறுதியளித்ததின் பேரில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் மறையூர் இருந்து மயிலாடுதுறை சாலையில் 2மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.