ETV Bharat / state

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு - child labour day

நாகை: குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

உறுதிமொழி
author img

By

Published : Jun 12, 2019, 9:36 PM IST

ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு உறுதிமொழியினை வாசிக்க, சக காவலர்கள் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு உறுதிமொழியினை வாசிக்க, சக காவலர்கள் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நாகை : 12.06.2019

 குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் காவலர்கள் உறுதிமொழி ஏற்பு.

ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது, அதனை அடுத்து குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு உறுதிமொழியினை  வாசிக்க அதனைத் தொடர்ந்து 
உறுதிமொழியினை
சக காவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.