ETV Bharat / state

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நள்ளிரவில் அரசியல் சாசன உறுதிமொழி! - நாகை மாவட்டச் செய்திகள்

நாகை: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நள்ளிரவில் அரசியல் சாசன உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது.

nagapattinam
nagapattinam
author img

By

Published : Jan 26, 2020, 6:55 PM IST

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசு தின நள்ளிரவில், அகில இந்திய அளவில் அரசியல் சாசன உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக பல்வேறு மாற்றுத்திறனாளிகள் உரிமை அமைப்புகள் முன்னதாக அறிவித்திருந்தன.

உறுதிமொழி ஏற்றபோது

அதன்படி நாகை அனைத்து மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் 50-க்கும் மேற்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நள்ளிரவு 12 மணிக்கு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அரசியல் சாசன உறுதிமொழி ஏற்றனர். அதில், தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்க நாகை மாவட்ட தலைவர் உள்ளிட்ட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: 'பேரிடர்களை சமாளிக்க' - உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா!

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசு தின நள்ளிரவில், அகில இந்திய அளவில் அரசியல் சாசன உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக பல்வேறு மாற்றுத்திறனாளிகள் உரிமை அமைப்புகள் முன்னதாக அறிவித்திருந்தன.

உறுதிமொழி ஏற்றபோது

அதன்படி நாகை அனைத்து மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் 50-க்கும் மேற்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நள்ளிரவு 12 மணிக்கு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அரசியல் சாசன உறுதிமொழி ஏற்றனர். அதில், தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்க நாகை மாவட்ட தலைவர் உள்ளிட்ட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: 'பேரிடர்களை சமாளிக்க' - உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா!

Intro:நாகையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நள்ளிரவில் அரசியல் சாசன உறுதிமொழி ஏற்ற மாற்று திறனாளிகள்.Body:நாகையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நள்ளிரவில் அரசியல் சாசன உறுதிமொழி ஏற்ற மாற்று திறனாளிகள்.


மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு எதிர்ப்பு தெரிவித்து குடியரசு தினத்தன்று நள்ளிரவில், அகில இந்திய அளவில் அரசியல் சாசன உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியினை நடத்த பல்வேறு மாற்றுத்திறனாளிகள் உரிமை அமைப்புகள் அறிவித்திருந்தனர். அதனை அடுத்து நாகை வட்டாட்சியர் அலுவலக வாயில் முன்பு தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நள்ளிரவு 12 மணிக்கு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்க நாகை மாவட்ட தலைவர், கனி தலைமையில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு அரசியல் சாசன உறுதிமொழி வாசித்து குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.