ETV Bharat / state

மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்கக்கோரி இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Nov 12, 2019, 7:56 AM IST

நாகை: மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Indian Communist Party demonstrates in Nagai, மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியை நாகப்பட்டினம் அருகே ஒரத்தூரில் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Indian Communist Party demonstrates in Nagai, மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் மயிலாடுதுறை அடுத்த நீடூர் அரபிக்கல்லூரியின் 21 ஏக்கர் நிலத்தை மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு தானமாக வழங்க ஒப்புதல் அளித்து, மாவட்ட ஆட்சியரிடம் நீடுர் முஸ்லிம் ஜமாத்தார்கள் உறுதிமொழி பத்திரம் அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து நீடூர் முஸ்லிம் ஜமாத்தார்கள் 27 ஏக்கர் நிலத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகர செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க: மாஃபா மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் - திமுக

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியை நாகப்பட்டினம் அருகே ஒரத்தூரில் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Indian Communist Party demonstrates in Nagai, மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் மயிலாடுதுறை அடுத்த நீடூர் அரபிக்கல்லூரியின் 21 ஏக்கர் நிலத்தை மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு தானமாக வழங்க ஒப்புதல் அளித்து, மாவட்ட ஆட்சியரிடம் நீடுர் முஸ்லிம் ஜமாத்தார்கள் உறுதிமொழி பத்திரம் அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து நீடூர் முஸ்லிம் ஜமாத்தார்கள் 27 ஏக்கர் நிலத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகர செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க: மாஃபா மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் - திமுக

Intro:மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்:-


Body:மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி அமைக்கும் அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த மருத்துவ கல்லூரியை நாகப்பட்டினம் அருகே ஒரத்தூரில் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை அடுத்த நீடூர் அரபிக்கல்லூரியின் 21 ஏக்கர் நிலத்தை மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு தானமாக வழங்க ஒப்புதல் அளித்து மாவட்ட ஆட்சியரிடம் நீடுர் முஸ்லிம் ஜமாத்தார்கள் உறுதிமொழி பத்திரம் அளித்துள்ளனர்.
நீடூர் முஸ்லிம் ஜமாத்தார்கள் 27 ஏக்கர் நிலத்தை மயிலாடுதுறை பகுதியில் மருத்துவ கல்லூரி அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நகர செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநிலக்குழு இடும்பையன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.