ETV Bharat / state

சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே நாகையில் புயல் எச்சரிக்கை - Depression in Andaman

நாகப்பட்டினம்: காரைக்கால், நாகப்பட்டினம் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் இன்று வெயில் சுட்டெரித்தது.

nagapattiam cyclone
author img

By

Published : Nov 5, 2019, 11:01 PM IST

தென் கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் தீவுக்கு வடக்கே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் இந்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கவுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டை ஏற்றுமாறு உத்தரவிடப்பட்டது.

நாகையில் ஏற்றப்பட்டுள்ள 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

அந்த வகையில், நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. எனினும், நாகை மாவட்டம் முழுவதும் இன்று வெயில் சுட்டெரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க: கடல் ஆமை பாதுகாப்பு மையம்: ரூ.2 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

தென் கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் தீவுக்கு வடக்கே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் இந்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கவுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டை ஏற்றுமாறு உத்தரவிடப்பட்டது.

நாகையில் ஏற்றப்பட்டுள்ள 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

அந்த வகையில், நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. எனினும், நாகை மாவட்டம் முழுவதும் இன்று வெயில் சுட்டெரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க: கடல் ஆமை பாதுகாப்பு மையம்: ரூ.2 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

Intro:நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.Body:நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்காள கடலில் அந்தமானுக்கு வடக்கே, பரதீப்பிற்கு சுமார் 920 km தெற்கு தென் கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, பின்னர் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம்/வடக்கு ஒடிசா/பங்களாதேஷ் கடற்கரை நோக்கி செல்லும். இதன் காரணமாக சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் தூர எச்சரிக்கை எண் 1 ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருவது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.