ETV Bharat / state

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்புப் பூஜை - Thiruparankundram murugan temple special pooja

மதுரை : திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Thiruparankundram festival
Thiruparankundram festival
author img

By

Published : Jan 2, 2020, 10:26 AM IST

அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 2020 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இந்தச் சிறப்புப் பூஜையில் உற்சவர் சன்னதியிலுள்ள முருகன், தெய்வானைக்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மேலும் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து மனமகிழ்ச்சியடைந்தனர்.

புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய கோவிலில் சிறப்பு பூஜை

புத்தாண்டையொட்டி அதிகாலை முதலே ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து மகிழ்ச்சியாகப் புத்தாண்டை வரவேற்றனர்.

இதையும் படிக்க: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம் - கொடியேற்றத்துடன் தொடக்கம்

அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 2020 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இந்தச் சிறப்புப் பூஜையில் உற்சவர் சன்னதியிலுள்ள முருகன், தெய்வானைக்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மேலும் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து மனமகிழ்ச்சியடைந்தனர்.

புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய கோவிலில் சிறப்பு பூஜை

புத்தாண்டையொட்டி அதிகாலை முதலே ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து மகிழ்ச்சியாகப் புத்தாண்டை வரவேற்றனர்.

இதையும் படிக்க: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம் - கொடியேற்றத்துடன் தொடக்கம்

Intro:*ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது - ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்*Body:*ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது - ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்*

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 2020 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்த சிறப்பு பூஜையில் உற்சவர் சன்னதியில் உள்ள முருகன் மற்றும் தெய்வானைக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது இந்த பூஜையில் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து மன மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் இன்று புத்தாண்டு என்பதால் அதிகாலை முதலே ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளான கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.