ETV Bharat / state

மதுரையில் 1.35 கோடி பறிமுதல்: பறக்கும் படை அதிரடி! - ஸ்டேட் பேங்க் ஏடிஎம்

மதுரை: மேலக்கோட்டை விளக்கு அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் காரில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.35 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரையில் 1.35 கோடி பறிமுதல்: பறக்கும் படை அதிரடி
author img

By

Published : Mar 19, 2019, 11:55 PM IST

மதுரை மாவட்டம், மேலக்கோட்டை விளக்கு அருகே தேர்தல் கண்காணிப்புக் குழு அதிகாரி மணிமாறன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காக மதுரையிலிருந்து பணத்துடன் சென்ற வாகனத்தை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டர். அப்போது காரில் ரூ.1.35 கோடி இருப்பது தெரியவந்தது. உரிய ஆவணம் இன்றி சென்றதால் அந்த பணத்தை பறிமுதல் செய்து திருமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

மதுரையில் 1.35 கோடி பறிமுதல்: பறக்கும் படை அதிரடி


நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், ரூ.1.35 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், மேலக்கோட்டை விளக்கு அருகே தேர்தல் கண்காணிப்புக் குழு அதிகாரி மணிமாறன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காக மதுரையிலிருந்து பணத்துடன் சென்ற வாகனத்தை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டர். அப்போது காரில் ரூ.1.35 கோடி இருப்பது தெரியவந்தது. உரிய ஆவணம் இன்றி சென்றதால் அந்த பணத்தை பறிமுதல் செய்து திருமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

மதுரையில் 1.35 கோடி பறிமுதல்: பறக்கும் படை அதிரடி


நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், ரூ.1.35 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கடேஷ்வரன்
மதுரை
19.03.2019

*தவறான வாகனத்தில் சென்ற வங்கி பணம் பறிமுதல்*

மதுரை மாவட்டம் திருமங்கலம் விருதுநகர் நான்கு வழி சாலை மேலக்கோட்டை விளக்கு அருகே தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரி மணிமாறன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஸ்டேட் பேங்க் ஏடிஎம் எந்திரத்தில் நிரப்புவதற்காக மதுரையிலிருந்து பணத்துடன் சென்ற வாகனத்தை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டதில் ஆவணத்தில் இருந்த வாகன எண்ணில் மாற்றம் இருந்ததால் தேர்தல் அதிகாரி வாகனத்தை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தபோது அதில் ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது உரிய ஆவணம் இன்றி சென்றதால் பணம் அனைத்தையும் திருமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

வாகனத்தில் கொண்டுவரப்பட்ட பணத்தை ஆய்வு செய்ததில் அதில் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது இதனையடுத்து அதிகாரிகள் இந்த பணத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர் .

இந்த பணத்தை திருமங்கலம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர் உரிய ஆவணங்களின்றி ஏடிஎம் எந்திரத்தில் வைத்துக் கொண்டு செல்லப்பட்ட வங்கி பணம் 1 கோடியே 35 லட்சம் பிடிபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Visual send in ftp
Visual name : TN_MDU_4_19_1 crore 35 Million AMOUNT CHEESE_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.