ETV Bharat / state

வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம் - மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பரபரப்பு! - protest in Madurai Collector Office

மதுரை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நியமன வருவாய் துறை சங்கத்தினரும், வருவாய் துறை அலுவலக சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்சியர்
author img

By

Published : Sep 19, 2019, 6:38 PM IST

துணை வட்டாட்சியர் பணி நியமனம் தொடர்பாக நீதிமன்றம் நியமன அடிப்படையில் பணி நியமனம் செய்ய சில நாட்களுக்கு முன்பாக உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், பணி நியமனங்களில் தாமதம் ஏற்படுத்தும் நோக்கில் வருவாய் துறை அலுவலர்கள் சிலர் பணி நியமனம் தொடர்பான ஆவணங்களை முறைகேடாக அனுமதியின்றி எடுத்துசென்றதாக கூறப்படுகிறது.

இதனால் நியமன வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நியமன வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம்

இதனைத் தொடர்ந்து நியமன வருவாய் துறை அலுவலர்களின் குற்றச்சாட்டு பொய் எனக் கூறி வருவாய் துறை அலுவலர் சங்கத்தினரும் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: சக வீரருக்கு ஷாக் கொடுத்த கோலி...! மீண்டும் சாதனைப் பட்டியலில் முதலிடம்!

துணை வட்டாட்சியர் பணி நியமனம் தொடர்பாக நீதிமன்றம் நியமன அடிப்படையில் பணி நியமனம் செய்ய சில நாட்களுக்கு முன்பாக உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், பணி நியமனங்களில் தாமதம் ஏற்படுத்தும் நோக்கில் வருவாய் துறை அலுவலர்கள் சிலர் பணி நியமனம் தொடர்பான ஆவணங்களை முறைகேடாக அனுமதியின்றி எடுத்துசென்றதாக கூறப்படுகிறது.

இதனால் நியமன வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நியமன வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம்

இதனைத் தொடர்ந்து நியமன வருவாய் துறை அலுவலர்களின் குற்றச்சாட்டு பொய் எனக் கூறி வருவாய் துறை அலுவலர் சங்கத்தினரும் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: சக வீரருக்கு ஷாக் கொடுத்த கோலி...! மீண்டும் சாதனைப் பட்டியலில் முதலிடம்!

Intro:துணைவட்டாச்சியர் பணி நியமனம் தொடர்பான கோப்புகளை அனுமதியின்றி எடுத்துசென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டம். பொய் குற்றச்சாட்டு என கூறி வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தால் பரபரப்பு.Body:துணைவட்டாச்சியர் பணி நியமனம் தொடர்பான கோப்புகளை அனுமதியின்றி எடுத்துசென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டம். பொய் குற்றச்சாட்டு என கூறி வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தால் பரபரப்பு.


மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணைவட்டாச்சியர் பணி நியமனம் தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பாக நீதிமன்றம் நியமன அடிப்படையில் பணிநியமனம் செய்ய உத்தரவு பிறப்பித்த நிலையில் அது தொடர்பான பணிநியமனங்களில் தாமதம் ஏற்படுத்தும் நோக்கில் வருவாய்துறை அலுவலர்கள் சிலர் பணிநியமனம் தொடர்பான ஆவணங்களை முறைகேடாக அனுமதியின்றி எடுத்துசென்றதாக கூறி நியமன வருவாய்துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை புகார் அளித்தும் அரசு நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலை நீடிப்பதாக குற்றம்சாட்டினா்.

இதனிடைய தங்கள் மீது தவறான குற்றச்சாட்டை வைப்பதாக கூறி வருவாய்துறை அலுவலர்கள் சங்கத்தினரும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தடையாக விதிகளை மீறி ஆவண கோப்புகளை எடுத்துசென்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
என நியமன வருவாய் துறை பணியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.