ETV Bharat / state

படிப்பதற்கு கடினமாக இருப்பதால் குறுக்குவழியில் ஈடுபடுகின்றனர்: பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

author img

By

Published : Sep 30, 2019, 8:26 AM IST

தவறான பாதையில் யார் சென்றாலும் எந்த வகையில் சென்றாலும் அதற்கான பலனை அடைவார்கள். மிகப்பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்களும், மருத்துவர்களும் கூட தவறு செய்து அதில் மாட்டிக் கொள்கின்றனர்: பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த்

மதுரை: படிப்பதற்கு கடினமாக இருப்பதால் குறுக்குவழியில் ஈடுபடுகின்றனர் என நீட் தேர்வு ஆள்மாறட்ட மோசடி குறித்து பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.


மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், நேர்மையானவர்களுக்கு மட்டுமே இந்த உலகம் இடம் கொடுக்கும் தவறான பாதையில் யார் சென்றாலும் எந்த வகையில் சென்றாலும் அதற்கான பலனை அடைவார்கள்.மிகப்பெரிய குடும்பத்தை சார்ந்தவர்களும் மருத்துவர்களும் கூட தவறு செய்து அதில் மாட்டிக் கொள்கின்றனர்.

நீட் என்பது கல்வி சார்ந்த ஒரு விஷயம் ஆதலால் படித்து முன்னேற வேண்டும் குறுக்கு வழியில் மாணவர்கள் செல்லக்கூடாது எனக் கூறினார்.

பிரேமலதா விஜயகாந்த்

மேலும், ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து தனியார்மயமாக்கல் குறித்து பேசிய பிரேமலதா, ''ஏற்கனவே பல விமான போக்குவரத்து நிறுவனங்கள் தனியார் துறையில் தான் இயங்குகின்றன ரயில்வே துறை இந்தியாவின் மிகப் பெரிய முதுகெலும்பு போன்றது. தொழிலாளர்கள், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல், மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய வகையில் இருக்கவேண்டும்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:நீட் தேர்வு ஆள்மாறாட்டம் - 3 மருத்துவக் கல்லூரி முதல்வர்களிடம் விசாரணை

மதுரை: படிப்பதற்கு கடினமாக இருப்பதால் குறுக்குவழியில் ஈடுபடுகின்றனர் என நீட் தேர்வு ஆள்மாறட்ட மோசடி குறித்து பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.


மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், நேர்மையானவர்களுக்கு மட்டுமே இந்த உலகம் இடம் கொடுக்கும் தவறான பாதையில் யார் சென்றாலும் எந்த வகையில் சென்றாலும் அதற்கான பலனை அடைவார்கள்.மிகப்பெரிய குடும்பத்தை சார்ந்தவர்களும் மருத்துவர்களும் கூட தவறு செய்து அதில் மாட்டிக் கொள்கின்றனர்.

நீட் என்பது கல்வி சார்ந்த ஒரு விஷயம் ஆதலால் படித்து முன்னேற வேண்டும் குறுக்கு வழியில் மாணவர்கள் செல்லக்கூடாது எனக் கூறினார்.

பிரேமலதா விஜயகாந்த்

மேலும், ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து தனியார்மயமாக்கல் குறித்து பேசிய பிரேமலதா, ''ஏற்கனவே பல விமான போக்குவரத்து நிறுவனங்கள் தனியார் துறையில் தான் இயங்குகின்றன ரயில்வே துறை இந்தியாவின் மிகப் பெரிய முதுகெலும்பு போன்றது. தொழிலாளர்கள், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல், மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய வகையில் இருக்கவேண்டும்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:நீட் தேர்வு ஆள்மாறாட்டம் - 3 மருத்துவக் கல்லூரி முதல்வர்களிடம் விசாரணை

Intro:மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்


Body:நீட் ஆள்மாறாட்டம் குறித்த கேள்விக்கு படிப்பதற்கு கடினமாக இருப்பதால் எப்படியாவது டிகிரி டாக்டராக வேண்டும் என்பதால் இது போன்ற குறுக்கு வழிகளை செய்துள்ளனர் இதனால் மிகப்பெரிய குடும்பத்தை சார்ந்தவர்களும் மருத்துவர்களும் கூட தவறு செய்து அதில் மாட்டிக் கொள்கின்றனர் நேர்மையான அவர்களுக்கு மட்டுமே இந்த உலகம் இடம் கொடுக்கும் தவறான பாதையில் யார் சென்றாலும் எந்த வகையில் சென்றாலும் அதற்கான பலனை அடைவார்கள் நீட் என்பது கல்வி சார்ந்த ஒரு விஷயம் ஆதலால் படித்து முன்னேற வேண்டும் குறுக்கு வழியில் செல்லக்கூடாது குறுக்கு வழியில் செல்வது கண்டிக்க கூடிய விஷயம் யாரும் அந்த தவறை செய்யக்கூடாது ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து தனியார்மயமாக்கல் குறித்த கேள்விக்கு ஏற்கனவே பல விமான போக்குவரத்து நிறுவனங்கள் தனியார் துறையில் தான் இயங்குகின்றன ரயில்வே துறை இந்தியாவின் மிகப் பெரிய முதுகெலும்பு போன்றது தனியார் மயமாக்கப்பட்டல் உலகத் தரத்திற்கு ஈடு இணையாக கொண்டு செல்லப்பட வேண்டும் தொழிலாளர்களுக்கு வேலை பாதிப்பு ஏற்படாத வண்ணம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய வகையில் இருக்கவேண்டும் அப்படி இருப்பதை வரவேற்போம் ஆனால் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு வேலை இழப்பு மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது எந்த மாதிரி திட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டு வரப் போகிறார்கள் என பார்த்து பின்னரே அதை வரவேற்போம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்த்தது குறித்த கேள்விக்கு அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா பகவத் கீதையை படியுங்கள் ஆனால் தமிழை படிக்கக் கூடாது என சொல்லவில்லை எனத் தெரிவித்துள்ளார் ஒரு மதமாக இருந்தாலும் எந்தக் கடவுளை வணங்க வேண்டும் என நாம் தான் முடிவு செய்ய வேண்டும் என்ன உணவு சாப்பிட வேண்டும் என நாம் தான் முடிவு செய்ய வேண்டும் அதுபோல என் மொழியை கற்க வேண்டும் என ஒவ்வொரு தனிமனிதனும் தான் முடிவு செய்யவேண்டும் யாரும் யார் மீதும் எதையும் எந்த காலத்திலும் திணிக்க முடியாது பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சென்று 50,000 குடும்பங்களை சந்தித்தபோது தமிழ்தான் பேசியுள்ளார் யாதும் ஊரே யாவரும் கேளிர் என தமிழில் கூறியுள்ளார். இது மிகப் பெருமை வாய்ந்த ஒன்று இதை யார் நினைத்தாலும் அழிக்க முடியாது இது போல அன்னை மொழியை காப்போம் அனைத்து மொழிகளையும் கற்போம் என்பதே எங்களது கொள்கை தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்பை தேடி வெளிநாட்டுக்கு செல்லும்போது எல்லா மொழிகளையும் கற்றுக் கொண்டால் தவறில்லை தமிழ் மொழி என்பது நம் தாய்மொழி அது நம் ரத்தத்தில் கலந்தது அதை யார் நினைத்தாலும் எந்த காலத்திலும் யாரிடம் இருந்தாலும் பறிக்க முடியாது ஸ்டாலின் போராட்டம் அறிவித்திருப்பது குறித்து கேள்விக்கு சமஸ்கிருதத்திற்கு எதிரான போராட்டம் என தெரிவித்த ஸ்டாலின் கவர்னர் அழைத்தார் பிறகு போராட்டம் வாபஸ் என்று அறிவித்தாலும் அறிவிப்பார் இந்திக்கு எதிரான போராட்டம் என தெரிவித்துவிட்டு கவர்னரை சந்தித்து விட்டு போராட்டம் வாபஸ் என்று சொன்னார் உயிருக்கு டெல்லி சென்று போராட்டம் என தெரிவித்துவிட்டு என்னை அச்சுறுத்தல் வந்ததோ அதையும் வாபஸ் பெற்றார் அதுபோலதான் சமஸ்கிருதத்திற்கு எதிரான போராட்டம் இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எதிர்க்கட்சி என்றால் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்பதால் துணைவேந்தர் தெளிவாக கூறியுள்ளார் பகவத்கீதை விருப்பப் பாடம் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று தெரிவித்து விட்டார் ஸ்டாலின் தான் சிறந்த எதிர்க்கட்சித்தலைவர் என நிரூபிப்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்கிறாரா எல்லாவற்றிக்கும் போராட்டம் அறிவிக்கிறார் எனத் தெரியவில்லை ஆனால் அதை மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.