ETV Bharat / state

விளை நிலங்களை வீட்டு மனையாக மாற்றிய வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

author img

By

Published : Feb 7, 2020, 8:11 AM IST

திருச்சி: விதிமுறைகளை பின்பற்றாமல் விளை நிலத்தை வீட்டு மனையாக மாற்றி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரிய மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

Madurai High Court
case hearing about farm land to house land

சென்னையைச் சேர்ந்த யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் அதில், திருச்சி அருகே உள்ள திருவெரும்பூர் தாலுகாவுக்கு உட்பட்ட குண்டூர் கிராமத்தில் ஐந்து ஏக்கர் விளைநிலம் இருந்தது.

இங்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தன. ஆனால், இந்த விளைநிலத்தில் தற்பொழுது குடியிருப்பு மனைகளாக மாற்றி பிளாட் போட்டு விற்பனை செய்து வருகின்றனர். விளைநிலங்களை குடியிருப்பு மனைகளாக மாற்றுவதற்கு விதிமுறைகள் எதுவுமே அலுவலர்கள் கடைப்பிடிக்கவில்லை.

மேலும் விளைநிலங்களை வீட்டுமனைகளாக விற்பனை செய்வதால், இதை வாங்குபவரும் ஏமாறும் நிலையுள்ளது. எனவே விளை நிலத்தை வீட்டு மனையாக மாற்ற 2018ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி அன்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரை சுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து நகர திட்டமிடல் ஆணையர், திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்குி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு வழக்கு: முன் பிணை கோரியுள்ள நிதித்துறை உதவியாளர்!

சென்னையைச் சேர்ந்த யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் அதில், திருச்சி அருகே உள்ள திருவெரும்பூர் தாலுகாவுக்கு உட்பட்ட குண்டூர் கிராமத்தில் ஐந்து ஏக்கர் விளைநிலம் இருந்தது.

இங்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தன. ஆனால், இந்த விளைநிலத்தில் தற்பொழுது குடியிருப்பு மனைகளாக மாற்றி பிளாட் போட்டு விற்பனை செய்து வருகின்றனர். விளைநிலங்களை குடியிருப்பு மனைகளாக மாற்றுவதற்கு விதிமுறைகள் எதுவுமே அலுவலர்கள் கடைப்பிடிக்கவில்லை.

மேலும் விளைநிலங்களை வீட்டுமனைகளாக விற்பனை செய்வதால், இதை வாங்குபவரும் ஏமாறும் நிலையுள்ளது. எனவே விளை நிலத்தை வீட்டு மனையாக மாற்ற 2018ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி அன்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரை சுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து நகர திட்டமிடல் ஆணையர், திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்குி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு வழக்கு: முன் பிணை கோரியுள்ள நிதித்துறை உதவியாளர்!

Intro:திருச்சி அருகே குண்டூர் கிராமத்தில் விதிமுறைகளை பின்பற்றாமல் விளை நிலத்தை , வீட்டு மனையாக மாற்றி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிய மனு மீதான விசாரணையில் மனுதாரர் கோரிக்கை குறித்து நகர திட்டமிடல் ஆணையர், திருச்சி மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. . Body:திருச்சி அருகே குண்டூர் கிராமத்தில் விதிமுறைகளை பின்பற்றாமல் விளை நிலத்தை , வீட்டு மனையாக மாற்றி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிய மனு மீதான விசாரணையில் மனுதாரர் கோரிக்கை குறித்து நகர திட்டமிடல் ஆணையர், திருச்சி மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. .

சென்னையைச் சேர்ந்த யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார.அதில்,
திருச்சி அருகே உள்ள திருவெரு ம்பூர் தாலுகா வுக்கு உட்பட்ட குண்டூர் கிராமத்தில் ஐந்து ஏக்கர் விளைநிலம் இருந்தது. இந்த விளைநிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பு வரை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தன.இந்த நிலையில் இந்த விளைநிலத்தில் தற்பொழுது குடியிருப்பு மனைகளாக மாற்றி மாற்றி பிளாட் போட்டு விற்பனை செய்து வருகின்றனர் . இதற்கு தொடர்புடைய அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர். விளைநிலங்களை குடியிருப்பு மனைகளாக மாற்றுவதற்கு உள்ள விதிமுறைகள் எதுவுமே அதிகாரிகள் கடைப்பிடிக்கப்படவில்லை .
மேலும் விளைநிலத்தில் வீட்டுமனை விற்பனை செய்வதால் , இதை வாங்குபவரும் ஏமாறும் நிலை உள்ளது . எனவே விளை நிலத்தை வீட்டு மனையாக மாற்றி 07.12.2018 அன்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார்.


இந்த மனு நீதிபதிகள் துரை சுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது . அப்போது இது குறித்து நகர திட்டமிடல் ஆணையர், திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 19 ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.