ETV Bharat / state

வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை; மதுரையில் சிக்கிய இருவர்!

மதுரை: அலங்காநல்லூரில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

author img

By

Published : Dec 16, 2019, 5:18 AM IST

prohibited lottery ticket
லாட்டரி சீட்டு விற்பனை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் உள்ள செல்வராஜ் காம்ப்ளக்ஸில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக அலங்காநல்லூர் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் துறையினர் மாறுவேடத்தில் லாட்டரி சீட்டு வாங்குவது போல் நடித்து வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்ற இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் காவல்துறை நடத்திய விசாரணையில், ‘மதுரை உச்ச பரம்புமேடு பகுதியைச் சேர்ந்த கமலதாசன் (42), ஈரோட்டைச் சேர்ந்த ராஜா (29) ஆகியோர் என்பது தெரியவந்தது.

வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை; மதுரையில் இருவர் கைது

மேலும், அவர்களிடமிருந்து ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள பூட்டான் மாநிலத்தின் 1134 லாட்டரி சீட்டுகளும், ரூ.15 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். தற்போது, அவர்களை வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மூன்றே நாளில் நெட்வொர்க்கை மாற்றிக் கொள்ளலாம் - டிராய் அதிரடி!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் உள்ள செல்வராஜ் காம்ப்ளக்ஸில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக அலங்காநல்லூர் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் துறையினர் மாறுவேடத்தில் லாட்டரி சீட்டு வாங்குவது போல் நடித்து வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்ற இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் காவல்துறை நடத்திய விசாரணையில், ‘மதுரை உச்ச பரம்புமேடு பகுதியைச் சேர்ந்த கமலதாசன் (42), ஈரோட்டைச் சேர்ந்த ராஜா (29) ஆகியோர் என்பது தெரியவந்தது.

வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை; மதுரையில் இருவர் கைது

மேலும், அவர்களிடமிருந்து ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள பூட்டான் மாநிலத்தின் 1134 லாட்டரி சீட்டுகளும், ரூ.15 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். தற்போது, அவர்களை வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மூன்றே நாளில் நெட்வொர்க்கை மாற்றிக் கொள்ளலாம் - டிராய் அதிரடி!

Intro:*மதுரை அலங்காநல்லூரில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த இருவர் கைது 40 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் ரூ.15 ஆயிரம் பணம் பறிமுதல்*Body:*மதுரை அலங்காநல்லூரில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த இருவர் கைது 40 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் ரூ.15 ஆயிரம் பணம் பறிமுதல்*


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் உள்ள செல்வராஜ் காம்ளக்ஸில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

போலீசார் மாறுவேடத்தில் சென்று லாட்டரி சீட்டு வாங்குவது போல் நடித்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற இருவரை மடக்கி பிடித்தனர்

விசாரணையில் விற்பனையில் ஈடுபட்டது மதுரை உச்ச பரம்பு மேடு பகுதியை சேர்ந்த கமலதாசன் (42) மற்றும், ஈரோட்டை சேர்ந்த ராஜா (29) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்த 40 ஆயிரம் மதிப்புள்ள பூட்டான் மாநில 1134 லாட்டரி மற்றும் ரூ.15 பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கைது செய்யப்பட்ட இருவரையும் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.