ETV Bharat / state

மதுரை - உசிலம்பட்டி தண்டவாள ஒழுங்கமைப்பு சோதனையில் ரயில்வே துறை! - track check by madurai railway officers

மதுரை: ரயில்வே துறையினர் மதுரை போடி அகல ரயில் பாதையில் தண்டவாள ஒழுங்கமைப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

madurai railway officers
மதுரை டூ உசிலம்பட்டி
author img

By

Published : Dec 17, 2019, 5:49 AM IST

மதுரை போடி ரயில் பாதையில் மீட்டர்கேஜ் தண்டவாளங்கள் அகற்றப்பட்டு அகல ரயில்பாதைக்கான இரும்பு தண்டவாளங்கள் அமைக்கும் பணி உசிலம்பட்டியில் நிறைவடைவுள்ளது. சுமார் 90 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மதுரை போடி மீட்டர் கேஜ் ரயில்வே பாதை, கடந்த 2011ஆம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

தண்டவாள ஒழுங்கமைப்பு சோதனையில் ரயில்வே துறை

மேலும், வருகின்ற 2021ஆம் ஆண்டிற்குள் அகல ரயில் பாதை பணிகள் முடிவடைய வேண்டும் என மத்திய அரசு கெடு விதித்துள்ள நிலையில், தற்போது உசிலம்பட்டி வரையில் ஏறக்குறைய பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து, அப்பாதையில் உசிலம்பட்டி வரை தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு தண்டவாள ஒழுங்கமைப்பு சோதனையில் ரயில்வே துறையினர் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: கடலூரில் வேலைநிறுத்தத்தில் களமிறங்கிய விஏஓக்கள்: பாதிப்படைந்த பொதுமக்கள்

மதுரை போடி ரயில் பாதையில் மீட்டர்கேஜ் தண்டவாளங்கள் அகற்றப்பட்டு அகல ரயில்பாதைக்கான இரும்பு தண்டவாளங்கள் அமைக்கும் பணி உசிலம்பட்டியில் நிறைவடைவுள்ளது. சுமார் 90 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மதுரை போடி மீட்டர் கேஜ் ரயில்வே பாதை, கடந்த 2011ஆம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

தண்டவாள ஒழுங்கமைப்பு சோதனையில் ரயில்வே துறை

மேலும், வருகின்ற 2021ஆம் ஆண்டிற்குள் அகல ரயில் பாதை பணிகள் முடிவடைய வேண்டும் என மத்திய அரசு கெடு விதித்துள்ள நிலையில், தற்போது உசிலம்பட்டி வரையில் ஏறக்குறைய பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து, அப்பாதையில் உசிலம்பட்டி வரை தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு தண்டவாள ஒழுங்கமைப்பு சோதனையில் ரயில்வே துறையினர் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: கடலூரில் வேலைநிறுத்தத்தில் களமிறங்கிய விஏஓக்கள்: பாதிப்படைந்த பொதுமக்கள்

Intro:மதுரை போடி அகல ரயில் பாதையில் தண்டவாள ஒழுங்கமைப்பு சோதனை

மதுரை போடி அகல ரயில் பாதையில் இன்று தண்டவாள ஒழுங்கமைப்பு சோதனை உசிலம்பட்டியில் நடைபெற்றது.
Body:மதுரை போடி அகல ரயில் பாதையில் தண்டவாள ஒழுங்கமைப்பு சோதனை

மதுரை போடி அகல ரயில் பாதையில் இன்று தண்டவாள ஒழுங்கமைப்பு சோதனை உசிலம்பட்டியில் நடைபெற்றது.

மதுரை போடி ரயில் பாதையில் மீட்டர்கேஜ் தண்டவாளங்கள் அகற்றப்பட்டு அகல ரயில்பாதைக்கான இரும்பு தண்டவாளங்கள் அமைக்கும் பணி உசிலம்பட்டி வரை நிறைய பெற்றுள்ளது.

மதுரை போடி ரயில்வே லைன் 90 கிலோ மீட்டர் தூரம் உள்ள பாதையாகும். மீட்டர் கேஜ் பாதையாக இருந்த இந்த ரயில்வே லைன் கடந்த 2011ஆம் ஆண்டு அகல ரயில்;பாதையாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

வருகின்ற 2021 ஆம் ஆண்டிற்குள் மதுரை போடி அகல ரயில் பாதை பணிகள் முடிவடைய வேண்டும் என மத்திய அரசு கெடு விதித்துள்ள நிலையில் தற்போது உசிலம்பட்டி வரையில் ஏறக்குறைய பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இதனை அடுத்து அப்பாதையில் உசிலம்பட்டி வரை தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அதன் ஒழுங்கமைப்பு குறித்து சோதனை ஓட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்றது.

இதனை அடுத்து வருகின்ற 2020 மார்ச் மாதத்திற்குள் மதுரை போடி அகல ரயில் பாதையில் உசிலம்பட்டி வரை ரயில்கள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.