ETV Bharat / state

மதுரை: சு.வெங்கடேசன் வேட்பு மனுத்தாக்கல்

மதுரை: மதுரை பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சரர்பில் போட்டியிடும் மாட்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

வேட்பு மனுத்தாக்கல் செய்த திமுக கூட்டணி வேட்பாளர்
author img

By

Published : Mar 22, 2019, 5:47 PM IST

மதுரை பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சரர்பில் மாட்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரி ச.நடராஜன் அவர்களிடம் தனது வேட்புமனுவை வெங்கடேசன் இன்று அளித்தார்.

இந்த நிகழ்வின் போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, திமுக கட்சி பிரமுகர் தளபதி,கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேசன், " தோழமை கட்சி தலைவர்களுடன் இணைந்து இன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்துஉள்ளேன். கடந்த தினம் மதுரை பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுது.

அதன் தொடர்ச்சியாக எங்களின் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மதுரை தமிழகத்தின் அடையாளமான நகரம் கடந்த பத்து ஆண்டுகளாக கைவிடப்பட்ட நகரமாக எவ்வித தொழில் வளர்ச்சியும் இன்றி உள்ளது.

மதுரையின் மதுரையின் தொழில் வளர்ச்சிக்கு கல்வி வளர்ச்சிக்கு விவசாய வளர்ச்சிக்கு வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். இதற்கான முழு திட்டவரை உடன் மக்களை சந்தித்து பெருமளவு ஆதரவு பெற்று வெற்றி பெறுவோம்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுமா என்பதை வரும் நாட்களில் அறிந்து கொள்ளலாம்" என்று கூறினார்.

மதுரை பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சரர்பில் மாட்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரி ச.நடராஜன் அவர்களிடம் தனது வேட்புமனுவை வெங்கடேசன் இன்று அளித்தார்.

இந்த நிகழ்வின் போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, திமுக கட்சி பிரமுகர் தளபதி,கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேசன், " தோழமை கட்சி தலைவர்களுடன் இணைந்து இன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்துஉள்ளேன். கடந்த தினம் மதுரை பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுது.

அதன் தொடர்ச்சியாக எங்களின் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மதுரை தமிழகத்தின் அடையாளமான நகரம் கடந்த பத்து ஆண்டுகளாக கைவிடப்பட்ட நகரமாக எவ்வித தொழில் வளர்ச்சியும் இன்றி உள்ளது.

மதுரையின் மதுரையின் தொழில் வளர்ச்சிக்கு கல்வி வளர்ச்சிக்கு விவசாய வளர்ச்சிக்கு வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். இதற்கான முழு திட்டவரை உடன் மக்களை சந்தித்து பெருமளவு ஆதரவு பெற்று வெற்றி பெறுவோம்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுமா என்பதை வரும் நாட்களில் அறிந்து கொள்ளலாம்" என்று கூறினார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
22.03.2019



17 வது பாராளுமன்றத் தேர்தல் 32,மதுரை பாராளுமன்றத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மாட்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் சார்பில் திமுக கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன் சற்று முன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு வந்துள்ளார். தொடர்ந்து மதுரை தேர்தல் நடத்தும் அதிகாரி ச.நடராஜன் அவர்களின் தனது வேட்புமனுவை அளித்தார்.
அதனை தேர்தல் நடத்தும் அலுவலர் பெற்றுக்கொண்டார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் PR பழனிவேல்ராஜன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, திமுக கட்சி பிரமுகர் தளபதி,கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்  ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்;
தோழமை கட்சி தலைவர்களுடன் இணைந்து இன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்து  உள்ளேன். கடந்த தினம் மதுரை பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட  6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுது. அதன் தொடர்ச்சியாக எங்களின் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மதுரை தமிழகத்தின் அடையாளமான நகரம் கடந்த பத்து ஆண்டுகளாக கைவிடப்பட்ட நகரமாக எவ்வித தொழில் வளர்ச்சியும் இன்றி உள்ளது.
மதுரையின் மதுரையின் தொழில் வளர்ச்சிக்கு கல்வி வளர்ச்சிக்கு விவசாய வளர்ச்சிக்கு வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். இதற்கான முழு திட்டவரை உடன் மக்களை சந்தித்து பெருமளவு ஆதரவு பெற்று வெற்றி பெறுவோம். 

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுமா என்பதை வரும் நாட்களில் அறிந்து கொள்ளலாம் என்று கூறினார். 


Visual send in mojo kit
Visual name : TN_MDU_3_22_DMK MARXIST CANDIDATE NOMINATION_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.