ETV Bharat / state

மதுரை: பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து - பிளாஸ்டிக் குடோன்

மதுரை:பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து நாசமடைந்தது.

plastic Godown
author img

By

Published : Mar 15, 2019, 2:02 PM IST

மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் உள்ளது.

இந்தக் குடோனில் இன்று அதிகாலை 5 மணியளவில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த த தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

பி

fire
தீவிபத்து
ன்னர் இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த தீ விபத்தில் சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமிகியுள்ளதுதெரியவந்துள்ளது.


மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் உள்ளது.

இந்தக் குடோனில் இன்று அதிகாலை 5 மணியளவில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த த தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

பி

fire
தீவிபத்து
ன்னர் இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த தீ விபத்தில் சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமிகியுள்ளதுதெரியவந்துள்ளது.


வெங்கடேஷ்வரன்
மதுரை
15.03.2019


*பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ - பல லட்சம் மதிப்புள்ள பொருள் எரிந்து நாசம்*


மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியில் கணேசன் என்பவர் சொந்தமான பிளாஸ்டிக் குடோன் ஒன்னு வைத்து நடத்தி வருகிறார்.

இந்தக் குடோனில் இன்று அதிகாலை 5 மணியளவில் எதிர்பாராத விதமாக பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது,

அருகிலிருந்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம், மேல அனுப்பானடி, பெரியார் பேருந்து நிலையல் பகுதியில் உள்ள தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்,

முதல் கட்ட விசாரணையில் இந்த தீ விபத்தில் சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் வாகனங்கள் எரிந்து நாசம் என தெரியவந்துள்ளது.

தீ பிடித்த குடோன் பிளாஸ்டிக் குடோன் என்பதால் அதிகமான புகை ஏற்பட்டது இதனால் அப்பகுதி மக்களுக்கு சுவாசிக்க சிரமம் ஏற்பட்டது.

Visual sent in ftp
Visual name : TN_MDU_1_15_PLASTIC COMPANY FIRE_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.