ETV Bharat / state

"மூன்றே நாட்களில் ஓட்டுநர் உரிமம்" போலி விளம்பரம் செய்த நால்வர் கைது!

author img

By

Published : Aug 30, 2019, 11:08 PM IST

மதுரை: பொதுமக்களுக்கு மூன்று நாட்களில் ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தருவதாக போலி விளம்பரம் செய்த நான்கு பேர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு விசாரணை நடத்திவருகின்றனர்.

போலி விளம்பரம் செய்த நபர் கைது

மதுரையில் சமூக வலைதளங்களின் மூலம், மூன்றே நாட்களில் ஓட்டுநர் உரிமம் பெற்று தரப்படும் என போலியான விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இதனை நம்பி விண்ணப்பிக்கும் மக்களுக்கு போலியான எண்கள் மூலம் போலி ஓட்டுநர் உரிமம் வழங்கியதாக தெரிகிறது.

போலியான எண்கள் மூலம் போலி ஓட்டுநர் உரிமம் வழங்கிய நால்வர் கைது.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்த மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம், புகாரை உறுதி செய்து, போலியாக விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வந்த திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தொட்டியப்பன், உதயகுமார், அருண்பாண்டி, மணிகண்டன் ஆகிய 4 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் சமூக வலைதளங்களின் மூலம், மூன்றே நாட்களில் ஓட்டுநர் உரிமம் பெற்று தரப்படும் என போலியான விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இதனை நம்பி விண்ணப்பிக்கும் மக்களுக்கு போலியான எண்கள் மூலம் போலி ஓட்டுநர் உரிமம் வழங்கியதாக தெரிகிறது.

போலியான எண்கள் மூலம் போலி ஓட்டுநர் உரிமம் வழங்கிய நால்வர் கைது.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்த மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம், புகாரை உறுதி செய்து, போலியாக விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வந்த திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தொட்டியப்பன், உதயகுமார், அருண்பாண்டி, மணிகண்டன் ஆகிய 4 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:மூன்று நாட்களில் ஓட்டுநர் உரிமம் - விளம்பரம் செய்த போலி நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

மதுரையில் பொதுமக்களுக்கு மூன்று நாட்களில் ஓட்டுநர் உரிமம் பெற்று தருவதாக விளம்பரம் செய்து மோசடி செய்த 4 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு
Body:மூன்று நாட்களில் ஓட்டுநர் உரிமம் - விளம்பரம் செய்த போலி நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

மதுரையில் பொதுமக்களுக்கு மூன்று நாட்களில் ஓட்டுநர் உரிமம் பெற்று தருவதாக விளம்பரம் செய்து மோசடி செய்த 4 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு

மதுரையில் சமூக வலைதளங்கள் மூலம் மூன்று நாட்களில் ஓட்டுநர் உரிமம் பெற்று தரப்படும் என போலியான விளம்பரம் செய்து அவ்வாறு விண்ணப்பிக்கும் போது மக்களுக்கு போலியான எண்கள் மூலம் போலி ஓட்டுநர் உரிமம் வழங்கியதாக புகார் வந்துள்ளது.

அப்புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்த மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம் புகார் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலியான விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றிய திண்டுக்கல் பகுதியை சேர்ந்த தொட்டியப்பன், உதயகுமார், அருண்பாண்டி, மணிகண்டன் ஆகிய 4 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.