ETV Bharat / state

ஊரடங்கில் உல்லாச பயணம் - உச்சி வெயிலில் நின்ற சோகம்! - நூதன தண்டனை கொடுத்த காவல்துறையினர்

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே உல்லாசமாக சுற்றிவந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காவல்துறையினர் தோப்புக்கரண தண்டணை வழங்கினார்கள்.

உச்சி வெயிலில் நின்ற சோகம்
உச்சி வெயிலில் நின்ற சோகம்
author img

By

Published : Mar 29, 2020, 9:13 PM IST

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ள நிலையில், பல இடங்களில் படித்த இளைஞர்களே கரோனா வைரசின் தீவிரத்தை உணராது தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியில் சுற்றித் திரியும் நிலையில், காவல்துறையினர் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

உச்சி வெயிலில் நின்ற சோகம்
அந்தவகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூரில் உல்லாசமாக சுற்றிவந்த இளைஞர்களை பிடித்து அரசின் உத்தரவை மதிப்பேன் எனக்கூறி தோப்புக்கரணம் போட வைத்து காவலர்கள் நூதன தண்டனையை வழங்கினர்.

இதையும் படிங்க: 'பொறுப்போடு இருங்கள்'- ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய பிரகாஷ் ராஜ்

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ள நிலையில், பல இடங்களில் படித்த இளைஞர்களே கரோனா வைரசின் தீவிரத்தை உணராது தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியில் சுற்றித் திரியும் நிலையில், காவல்துறையினர் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

உச்சி வெயிலில் நின்ற சோகம்
அந்தவகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூரில் உல்லாசமாக சுற்றிவந்த இளைஞர்களை பிடித்து அரசின் உத்தரவை மதிப்பேன் எனக்கூறி தோப்புக்கரணம் போட வைத்து காவலர்கள் நூதன தண்டனையை வழங்கினர்.

இதையும் படிங்க: 'பொறுப்போடு இருங்கள்'- ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய பிரகாஷ் ராஜ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.