ETV Bharat / state

தனியார் பள்ளி பேருந்து விபத்து - 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் - Krishnagiri private school bus accident

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே தனியார் பள்ளி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

தனியார் பள்ளி பேருந்து விபத்து
தனியார் பள்ளி பேருந்து விபத்து
author img

By

Published : Jan 10, 2020, 9:59 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இயங்கி வரும் கனகாதாச மெட்ரிகுலேசன் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் மாணவ- மாணவிகள் ஏற்றிக் கொண்டு ஓட்டுநர் சென்றுக்கொண்டிருந்தார்.

இந்த வாகனம் பர்கூர் அருகேயுள்ள ஒப்பந்வாடி இணைப்பு சாலை அருகே சென்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மேல் மோதியது.

இந்த விபத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் 10-க்கு மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய மாணவ-மாணவிகளை பர்கூர் காவல் துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனியார் பள்ளிப் பேருந்து விபத்து

மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: கணவர் கண்முன்னே பெண் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இயங்கி வரும் கனகாதாச மெட்ரிகுலேசன் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் மாணவ- மாணவிகள் ஏற்றிக் கொண்டு ஓட்டுநர் சென்றுக்கொண்டிருந்தார்.

இந்த வாகனம் பர்கூர் அருகேயுள்ள ஒப்பந்வாடி இணைப்பு சாலை அருகே சென்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மேல் மோதியது.

இந்த விபத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் 10-க்கு மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய மாணவ-மாணவிகளை பர்கூர் காவல் துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனியார் பள்ளிப் பேருந்து விபத்து

மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: கணவர் கண்முன்னே பெண் உயிரிழப்பு

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 

10 பள்ளி மாணவ, மாணவிகள் பலத்த காயத்துடன் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சோர்ப்பு,
Body:கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 

10 பள்ளி மாணவ, மாணவிகள் பலத்த காயத்துடன் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சோர்ப்பு,

பேருந்து ஓட்டுனரின் அதிவேகத்தினால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு .


கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இயங்கி வரும் கனகாதாச மெட்ரிகுலேசன் என்ற தனியார் பள்ளிக்கு செந்தமான பள்ளிக்கு சொந்தமான பள்ளி பேருந்து பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளியை நோக்கி வேகமாக வந்த பேருந்து பர்கூர் அருகே உள்ள ஒப்பந்வாடி இணைப்பு சாலை அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மத்தின் மேல் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் 

10-க்கு மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர்

இது குறித்து தகவல் அறிந்த பர்கூர் காவல் துறையினர் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு பர்கூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசுதலமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய பேருந்து ஒட்டுரை தேடி வருகின்றனர்.

இந்த விபத்து பேருந்து ஓட்டுனரின் அதிவேகத்தினால் தான் ஏற்பட்டு உள்ளது, இது குறித்து பல முறை பள்ளி நீர்வாகத்திற்கும் தெரிவித்து பள்ளி நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை இதனால் தான் இன்று பெரிய அளவில் விபத்து ஏற்பட்டுள்ளதாக மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டினார்கள்.

.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.