ETV Bharat / state

சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு - உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே, சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலத்தை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் ஆண்சடலம் கிடந்த சாலை
author img

By

Published : Sep 26, 2019, 6:09 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எல்லையில் சராமாரியாக வெட்டப்பட்டட நிலையில் ஆண்சடலம் கிடப்பதாக பாகலூர் காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் ஆண்சடலம் கிடந்த சாலை

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மூதாட்டி கொலை வழக்கில் இளைஞருக்கு தூக்கு தண்டனை - மாவட்ட நீதிமன்றம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எல்லையில் சராமாரியாக வெட்டப்பட்டட நிலையில் ஆண்சடலம் கிடப்பதாக பாகலூர் காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் ஆண்சடலம் கிடந்த சாலை

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மூதாட்டி கொலை வழக்கில் இளைஞருக்கு தூக்கு தண்டனை - மாவட்ட நீதிமன்றம்

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண்சடலம் மீட்பு: சம்பவ இடத்தில் பாகலூர் போலிசார் விசாரணைBody:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண்சடலம் மீட்பு: சம்பவ இடத்தில் பாகலூர் போலிசார் விசாரணை.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தமிழக மாநில எல்லையில் அடையாளம் தெரியாத வகையில் வெட்டப்பட்டு ஆண்சடலம் கிடப்பதாக பாகலூர் போலிசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர்.

பாகலூர் அடுத்த தமிழக மாநில எல்லையான கக்கனூர் என்னும் கிராமத்தில் தனியார் லே- அவுட்டுக்கு சொந்தமான சாலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அடையாளம் தெரியாத வகையில் சரமாரியாக வெட்டப்பட்டு பிணமாக இருப்பதை உறுதி செய்தபின்பாக சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கர்நாடகத்தை சேர்ந்த யாரேனும் கொலை செய்து சடலத்தை சாலையில் வீசி சென்றனரா? விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டாரா? இறந்தவர் யார் என்கிற கோணத்தில் சம்பவ இடத்தில் பாகலூர் போலிசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.