கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எல்லையில் சராமாரியாக வெட்டப்பட்டட நிலையில் ஆண்சடலம் கிடப்பதாக பாகலூர் காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மூதாட்டி கொலை வழக்கில் இளைஞருக்கு தூக்கு தண்டனை - மாவட்ட நீதிமன்றம்