ETV Bharat / state

தனியார் வாகனம் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம்

author img

By

Published : Oct 27, 2019, 2:21 AM IST

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே  தனியார் வாகனம் விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

courier van accident

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து தனியார் கொரியர் வாகனம் ஒன்று தேன்கனிக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, ஸ்ரீனிவாசா மஹால் அருகே ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த வாகனம் பொதுமக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்பின், இதுகுறித்து பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

People who were injured in an vehicle accident
வாகன விபத்தில் படுகாயமடைந்தவர்கள்

தகவலையடுத்து, சம்பவ இடம் விரைந்த தேன்கனிக்கோட்டை காவல் துறையினர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: உடுமலையில் அமைச்சர் கார் மோதிய விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து தனியார் கொரியர் வாகனம் ஒன்று தேன்கனிக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, ஸ்ரீனிவாசா மஹால் அருகே ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த வாகனம் பொதுமக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்பின், இதுகுறித்து பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

People who were injured in an vehicle accident
வாகன விபத்தில் படுகாயமடைந்தவர்கள்

தகவலையடுத்து, சம்பவ இடம் விரைந்த தேன்கனிக்கோட்டை காவல் துறையினர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: உடுமலையில் அமைச்சர் கார் மோதிய விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஸ்ரீளிவாசா மஹால் அருகே பயங்கர விபத்து.Body:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஸ்ரீளிவாசா மஹால் அருகே பயங்கர விபத்து.

தனியார் கொரியர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஸ்ரீனிவாசா மஹால் அருகே பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நுழைந்தது.அங்கு இரு சக்கர வாகனம் மற்றும் பொதுமக்கள் மீது மோதியது.அதில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார். மேலும் நான்கு பேருக்கு பலத்த காயத்துடன் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர்.மருத்துவமனையில் அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து செங்கோட்டை போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.