ETV Bharat / state

ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை

author img

By

Published : Sep 28, 2019, 4:22 PM IST

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் வழியிலேயே நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.

ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் தொழுமலை கிராமத்தைச் சேர்ந்தவர் கஞ்சப்ப மகள் நேத்ரா(19). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டதால், அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் அலுவலர்கள் நேத்ராவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றது. அப்போது நேத்ராவுக்கு ஆம்புலன்ஸில் வைத்தே பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் தேன்கனிக்கோட்டை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் குணமாக உள்ளதாக அவரது உறவினர்களிடம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பிரசவம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் தொழுமலை கிராமத்தைச் சேர்ந்தவர் கஞ்சப்ப மகள் நேத்ரா(19). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டதால், அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் அலுவலர்கள் நேத்ராவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றது. அப்போது நேத்ராவுக்கு ஆம்புலன்ஸில் வைத்தே பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் தேன்கனிக்கோட்டை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் குணமாக உள்ளதாக அவரது உறவினர்களிடம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பிரசவம்!

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸில் பிரசவம்.
Body:கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸில் பிரசவம்.


கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம்
தொழுமலை கிராமத்தில் வசிக்கும் கஞ்சப்ப அவர்களின் மகள் நேத்ரா வயது 19 நேற்றிரவு நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது உடனடியாக பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஆம்புலன்ஸ் தகவல் கொடுக்கப்பட்டது 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர். ஜெகன் மற்றும் ஓட்டுநர். குமார் விரைந்து சென்று
தொழு மலை கிராமத்தில் இருந்து நோயாளி வரும்போது காட்டுப் பகுதியில் நள்ளிரசு மார் 12.05 மணி அளவில் ஆம்புலன்ஸில் பிரசவ பார்க்கப்பட்டுள்ளது அழகான பெண் குழந்தை பிறந்தது காட்டுப்பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உன்னிச்செடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.