ETV Bharat / state

கிருஷ்ணகிரி: தண்ணீரில் மாசு கலந்ததால் 200-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு

author img

By

Published : Apr 9, 2019, 9:19 PM IST

கிருஷ்ணகிரி: சூளகிரி தாலுக்கா  பஸ்தலப்பள்ளி பகுதியில் மாசு கலந்த தண்ணீர் குடித்ததால் 200 மேற்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.

தண்ணீரில் மாசு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகில் பஸ்தலப்பள்ளி என்ற பகுதியில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு ஓகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒருமாத காலமாக இங்கு வரும் தண்ணீரில் சாக்கடை தண்ணீர் கலந்து வருகிறது.இதன் விளைவாக இந்த நீரைக்குடித்த சுமார் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தப் பிரச்சனையை சரிசெய்யக் கூறி சின்னக்கொத்தூர் பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சின்னக்கொத்தூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகில் பஸ்தலப்பள்ளி என்ற பகுதியில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு ஓகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒருமாத காலமாக இங்கு வரும் தண்ணீரில் சாக்கடை தண்ணீர் கலந்து வருகிறது.இதன் விளைவாக இந்த நீரைக்குடித்த சுமார் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தப் பிரச்சனையை சரிசெய்யக் கூறி சின்னக்கொத்தூர் பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சின்னக்கொத்தூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுக்கா  பஸ்தலப்பள்ளி  மாசு கலந்த தண்ணீர் குடித்ததால் 200 மேற்பட்ட மக்கள் பாதிப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகில் பஸ்தலப்பள்ளி என்ற பகுதியில் இக்கிராமத்தில் 1000 கற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இக்கிராமத்திற்கு ஓகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒருமாத காலமாக இங்கு வரும் தண்ணீரில் சாக்கடை கலந்து வருகிறது.இந்த நீரைக்குடித்த சுமார் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதை  அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமவில்லை.எனவே இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சின்னக்கொத்தூர் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Visual on ftp.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.