ETV Bharat / state

மூன்று பேரும் நாலு கிராம் போதைப்பொருளும்.. ஓசூர் பகீர் சம்பவம்!

author img

By

Published : Dec 22, 2022, 10:54 AM IST

ஓசூரில் விற்பனைக்காக வைத்திருந்த 'மெத்தாம்பேட்டமைன்' போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்தனர்.

தடை செய்யப்பட்ட போதை பொருளை விற்ற 3 பேர் கைது
தடை செய்யப்பட்ட போதை பொருளை விற்ற 3 பேர் கைது

கிருஷ்ணகிரி: ஓசூர் மாநகராட்சி, அப்பாவு நகர் பகுதியில் உள்ள டேனியல் என்பவரின் வீட்டில் உயர் ரக போதை பொருளான 'மெத்தாம்பேட்டமைன்' விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக ஓசூர் நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் டேனியல் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த விபின்(37), ஸ்ரீகாந்தா(28) மற்றும் டேனியல்(28) ஆகிய மூன்று பேரை அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து கென்யாவில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி வந்து கர்நாடகா, கேரளா மாநிலங்களில் விற்பனை செய்து வந்த 4 கிராம் 'மெத்தாம்பேட்டமைன்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: பிரியாணி சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணமா? - கிருஷ்ணகிரி பகீர் சம்பவம்!

கிருஷ்ணகிரி: ஓசூர் மாநகராட்சி, அப்பாவு நகர் பகுதியில் உள்ள டேனியல் என்பவரின் வீட்டில் உயர் ரக போதை பொருளான 'மெத்தாம்பேட்டமைன்' விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக ஓசூர் நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் டேனியல் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த விபின்(37), ஸ்ரீகாந்தா(28) மற்றும் டேனியல்(28) ஆகிய மூன்று பேரை அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து கென்யாவில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி வந்து கர்நாடகா, கேரளா மாநிலங்களில் விற்பனை செய்து வந்த 4 கிராம் 'மெத்தாம்பேட்டமைன்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: பிரியாணி சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணமா? - கிருஷ்ணகிரி பகீர் சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.