ETV Bharat / state

ஏழு கிராம மக்கள் இணைந்து நடத்திய எருது விடும் விழா! - கிருஷ்ணகிரியில் நடைபெற்ற எருது விடும் விழா

கிருஷ்ணகிரி: பூசாரிப்பட்டியில் ஏழு கிராம மக்கள் ஒன்றிணைந்து, எருது விடும் விழாவை நடத்தினர்.

எருது விடும் விழா
எருது விடும் விழா
author img

By

Published : Jan 21, 2020, 10:57 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டியை முன்னிட்டு எருது விடும் விழா பல்வேறு கிராமங்களில் வெகு விமரிசையாக நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அருகே உள்ள பூசாரிப்பட்டி, அதனை சுற்றியுள்ள ஏழு கிராம மக்கள் ஒன்றுணைந்து எருது விடும் விழாவை நடத்தினர்.

இந்த விழாவை கிருஷ்ணகிரி, பூசாரிப்பட்டி, கரடியூர், கம்பம்பள்ளி காவேரிப்பட்டிணம், சவூளுர், திம்மாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட எருதுகளை கொண்டுவந்தனர்.

பின்னர், கரடியூர் மாரியமன் கோயில் அருகே கொண்டுவந்து, ஒவ்வொரு எருதாக பொது மக்கள் மத்தியில் அவிழ்த்துவிடப்பட்டது. துள்ளிக்கொண்டு சென்ற எருதுகளை இளைஞர்கள் மடக்கிப் பிடித்தனர்.

எருது விடும் விழா

பொது மக்கள் மத்தியில் சீறிப் பாய்ந்த எருதுகளை கண்ட கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பொங்கலை யொட்டி நடத்தப்பட்ட இந்த எருது விடும் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: கோலாகலமாக நடைபெற்ற எருதுவிடும் விழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டியை முன்னிட்டு எருது விடும் விழா பல்வேறு கிராமங்களில் வெகு விமரிசையாக நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அருகே உள்ள பூசாரிப்பட்டி, அதனை சுற்றியுள்ள ஏழு கிராம மக்கள் ஒன்றுணைந்து எருது விடும் விழாவை நடத்தினர்.

இந்த விழாவை கிருஷ்ணகிரி, பூசாரிப்பட்டி, கரடியூர், கம்பம்பள்ளி காவேரிப்பட்டிணம், சவூளுர், திம்மாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட எருதுகளை கொண்டுவந்தனர்.

பின்னர், கரடியூர் மாரியமன் கோயில் அருகே கொண்டுவந்து, ஒவ்வொரு எருதாக பொது மக்கள் மத்தியில் அவிழ்த்துவிடப்பட்டது. துள்ளிக்கொண்டு சென்ற எருதுகளை இளைஞர்கள் மடக்கிப் பிடித்தனர்.

எருது விடும் விழா

பொது மக்கள் மத்தியில் சீறிப் பாய்ந்த எருதுகளை கண்ட கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பொங்கலை யொட்டி நடத்தப்பட்ட இந்த எருது விடும் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: கோலாகலமாக நடைபெற்ற எருதுவிடும் விழா

Intro:கிருஷ்ணகிரி அருகே உள்ள பூசாரிப்பட்டியில் ஏழு கிராம மக்கள் ஒன்றுணைந்து நடத்திய எருது விடும் விழாவில்
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 
250 -க்கு மேற்பட்ட எருதுகள் பங்கேற்பு.Body:கிருஷ்ணகிரி அருகே உள்ள பூசாரிப்பட்டியில் ஏழு கிராம மக்கள் ஒன்றுணைந்து நடத்திய எருது விடும் விழாவில்
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 
250 -க்கு மேற்பட்ட எருதுகள் பங்கேற்பு.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டியை யொட்டி எருது விடும் விழா ஆண்டுத் தோறும் கிராமங்களில் வெகு விமர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அருகே உள்ள 

பூசாரிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கரடிகுறி உள்ளிட்ட ஏழு கிராம மக்கள் 
ஒன்றுணைந்து எருது விடும் போட்டியினை நடத்தினார்கள்.

இந்த எருது விடும்  போட்டியில் கிருஷ்ணகிரி, பூசாரிப்பட்டி, கரடியூர், கம்பம்பள்ளி காவேப்பட்டிணம் , சவூளுர், திம்மாபுரம்என பல்வேறு கிராமங்களில் இருந்து 

250_க்கு மேற்பட்ட எருதுகள் கொண்டு வரப்பட்டனர்.
பின்னர் கரடியூர் ஊர்் மாரியமன் கோவில் மையப்பகுதிக்கு கொண்டு வந்த எருதுகளை ஒவ்வென்றாக பொது மத்தியில் ஓடவிடப்பட்டது இதனை எருதின் உரிமையாளர்கள் விரட்டி சென்ற எருதுகளை இளைஞர்கள் மடக்கி பிடித்தனர்.
பொது மக்கள் மத்தியில் சீறிப் பாய்ந்த எருதுகளை கண்ட கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பொங்கலை யொட்டி நடத்தப்பட்ட இந்த எருது விடும் போட்டியில்  மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏரானமானவர்கள் கலந்துக் கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.