ETV Bharat / state

காகித ஆலை நிறுவனத்தின் கழிவுகள் தண்ணீரில் கலப்பதால் பாதிப்பு

author img

By

Published : Jan 2, 2020, 9:44 AM IST

கரூர்: வேலாயுதம்பாளையத்தில் காகித ஆலையிலிருந்து வெளிப்படும் கழிவுகள் தண்ணீரில் கலப்பதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

karur
karur

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் புஞ்சைபுகழூர் அடுத்த வேலாயுதம்பாளையத்தில் செயல்பட்டுவருகிறது. அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்களின் குடிநீர் ஆதாரமாக நொய்யல், காவேரி ஆகிய இரண்டு ஆறுகள் விளங்குகின்றன. இந்த இரு ஆறுகளால் விவசாய நிலம் பல ஆயிரக்கணக்கில் பயனடைகிறது. மேலும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்கிறது.

ஆனால், தமிழ்நாடு காகித ஆலையில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதன் மூலம் அப்பகுதியில் இருக்கக்கூடிய விவசாயம், அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தண்ணீரில் கழிவு கலப்பதன் மூலம் பழுப்பு நிறத்தில் மாறியதோடு மட்டுமல்லாது துர்நாற்றமும் அதிகமாக வீசுகிறது.

காகித ஆலை நிறுவனத்தின் கழிவு தண்ணீரில் கலப்பதால் பாதிப்பு

இதனால் மிகுந்த வேதனைக்குள்ளான அம்மக்கள் இதனை அரசுக்குப் பலமுறை எடுத்துக்கூறியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் புலம்புகின்றனர். எனவே, அரசு இதனைக் கருத்தில்கொண்டு அப்பகுதி மக்களுக்கு நல்ல தீர்வு வழங்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கூறுகின்றனர்.

மேலும் அந்த ஆற்றில் கழிவுகள் அதிகமாக தேங்கியிருப்பதால் தண்ணீர் செல்வதற்கு மிகுந்த தடையாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: ஏழ்மையிலும் சாதனை: இரட்டை சகோதரிகளுக்கு அரசின் உதவி கிடைக்குமா?

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் புஞ்சைபுகழூர் அடுத்த வேலாயுதம்பாளையத்தில் செயல்பட்டுவருகிறது. அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்களின் குடிநீர் ஆதாரமாக நொய்யல், காவேரி ஆகிய இரண்டு ஆறுகள் விளங்குகின்றன. இந்த இரு ஆறுகளால் விவசாய நிலம் பல ஆயிரக்கணக்கில் பயனடைகிறது. மேலும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்கிறது.

ஆனால், தமிழ்நாடு காகித ஆலையில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதன் மூலம் அப்பகுதியில் இருக்கக்கூடிய விவசாயம், அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தண்ணீரில் கழிவு கலப்பதன் மூலம் பழுப்பு நிறத்தில் மாறியதோடு மட்டுமல்லாது துர்நாற்றமும் அதிகமாக வீசுகிறது.

காகித ஆலை நிறுவனத்தின் கழிவு தண்ணீரில் கலப்பதால் பாதிப்பு

இதனால் மிகுந்த வேதனைக்குள்ளான அம்மக்கள் இதனை அரசுக்குப் பலமுறை எடுத்துக்கூறியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் புலம்புகின்றனர். எனவே, அரசு இதனைக் கருத்தில்கொண்டு அப்பகுதி மக்களுக்கு நல்ல தீர்வு வழங்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கூறுகின்றனர்.

மேலும் அந்த ஆற்றில் கழிவுகள் அதிகமாக தேங்கியிருப்பதால் தண்ணீர் செல்வதற்கு மிகுந்த தடையாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: ஏழ்மையிலும் சாதனை: இரட்டை சகோதரிகளுக்கு அரசின் உதவி கிடைக்குமா?

Intro:தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் கழிவு தண்ணீரில் கலப்பதால் பாதிப்புBody:கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் புஞ்சைபுகழூர் அடுத்த வேலாயுதம்பாளையத்தில் செயல்பட்டு வருகிறது.

அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது நொய்யல் ஆறு மற்றும் காவேரி ஆறு இரண்டு ஆறுகளிலும் ஓடக்கூடிய நதி அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய விவசாய நிலம் பல ஆயிரக்கணக்கில் பயனடைகிறது மேலும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

நிறுவனத்தில் சுற்றியுள்ள பகுதிகளான வேலாயுதம்பாளையம் புஞ்சைபுகழூர் தோட்டக்குறிச்சி தவிட்டுப்பாளையம் மற்றும் தளவாபாளையம் போன்ற பகுதியில் இன் நீரானது செல்கிறது ஆனால் தமிழ்நாடு காகித ஆலையில் கழிவுநீரில் கலப்பதன் மூலம் அப்பகுதியில் இருக்கக்கூடிய விவசாயம் மற்றும் அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்களின் குடிநீர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தண்ணீரில் கழிவு கலப்பதன் மூலம் பழுப்பு நிறத்தில் மாறியதோடு மட்டுமல்லாது துர்நாற்றமும் அதிகமாக வீசுகிறது இதனால் மிகவும் மிகுந்த வேதனைக்கு உள்ளான அம்மக்கள் இதனை அரசுக்கு பலமுறை எடுத்துக்கூறியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என புலம்புகின்றனர் எனது அரசு இதனைக் கருத்திற் கொண்டு அப்பகுதியில் கூடிய மக்களுக்கு நல்ல தீர்வு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் கூறுகின்றனர். மேலும் அந்த ஆற்றில் கழிவுகள் அதிகமாக தேங்கி இருப்பதால் தண்ணீர் செல்வதற்கு மிகுந்த தடையாக அமைந்துள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.