ETV Bharat / state

எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் இடைத்தேர்தலில் இடமில்லை - தங்கமணி - தங்கமணி

கரூர்: எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் இடைத்தேர்தலில் இடமில்லை என்பதை மக்கள் விரைவில் நிரூபிப்பார்கள் என அரவக்குறிச்சியில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தங்கமணி கூறியுள்ளார்.

தங்கமணி
author img

By

Published : Apr 27, 2019, 9:05 AM IST


அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வியூகங்கள் பற்றி விவாதிக்க அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அரவக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன், சத்துணவுத் துறை அமைச்சர் சரோஜா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இக்கூட்டத்தில் தங்கமணி பேசுகையில், "எதிரிகள் மற்றும் துரோகிகளுக்கு இடைத்தேர்தலில் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்துக் காட்டும் நாள் மிக விரைவில் உள்ளது" என்றார்.

22 தொகுதிகளில் நடக்கும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் எங்கள் கட்சி மாபெரும் வெற்றி பெறும்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் கூறுகையில், "22 தொகுதிகளில் நடக்கும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் எங்கள் கட்சி மாபெரும் வெற்றி பெறும். செந்தில் பாலாஜி என்றுமே தவறான கணக்கு போடக்கூடியவர். ஜெயலலிதா இறந்த இரண்டு மாதங்களில் ஆட்சி மாற்றம் வரும் என அவர் நினைத்தார். இந்த ஆட்சி என்றும் நிலைக்கும். அவரின் கனவு பலிக்காது. எங்கள் வேட்பாளர் செந்தில்நாதன் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றிபெறுவார்" என்றார்.


அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வியூகங்கள் பற்றி விவாதிக்க அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அரவக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன், சத்துணவுத் துறை அமைச்சர் சரோஜா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இக்கூட்டத்தில் தங்கமணி பேசுகையில், "எதிரிகள் மற்றும் துரோகிகளுக்கு இடைத்தேர்தலில் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்துக் காட்டும் நாள் மிக விரைவில் உள்ளது" என்றார்.

22 தொகுதிகளில் நடக்கும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் எங்கள் கட்சி மாபெரும் வெற்றி பெறும்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் கூறுகையில், "22 தொகுதிகளில் நடக்கும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் எங்கள் கட்சி மாபெரும் வெற்றி பெறும். செந்தில் பாலாஜி என்றுமே தவறான கணக்கு போடக்கூடியவர். ஜெயலலிதா இறந்த இரண்டு மாதங்களில் ஆட்சி மாற்றம் வரும் என அவர் நினைத்தார். இந்த ஆட்சி என்றும் நிலைக்கும். அவரின் கனவு பலிக்காது. எங்கள் வேட்பாளர் செந்தில்நாதன் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றிபெறுவார்" என்றார்.

Intro:


Body:அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகிய திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பாக செயல்வீரர் கூட்டம் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் பள்ளியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் செங்கோட்டையன் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சமூக நலன் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் சரோஜா சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு செயல்வீரர் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார்.

செயல்வீரர் கூட்டத்தில் பேசிய மின்சாரம் மற்றும் மது விலக்கு தீர்வைத் துறை அமைச்சர் தங்கவேலு பேசுகையில் எதிரிக்கும் துரோகி இடைத்தேர்தலில் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்துக் காட்டும் நாள் மிக விரைவில் உள்ளது என செயல்வீரர் கூட்டத்தில் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்:-

22 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் செந்தில்பாலாஜி என்றுமே தவறான கணக்கு போடக்கூடியவர்.

அம்மா இறந்த உடனேயே ஆட்சி கலைந்து விடும் என நினைத்தவர் செந்தில்பாலாஜி இரண்டு மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும் என நினைத்தார் இரண்டு ஆண்டுகளில் அம்மாவின் ஆட்சி என்றும் நிலைக்கும் செந்தில்பாலாஜியின் கனவு பலிக்காது.

அதிமுக அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத் தேர்தல் வேட்பாளர் செந்தில்நாதன் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றிபெறுவார் என செய்தியாளர் சந்திப்பில் கூறினார் தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

வீடியோ FTP மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

file name:-

TN_KRR_01_26_EDUCATION_MINISTER_BYTE_7205677


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.