ETV Bharat / state

சுற்றுச்சூழலியல் போராளி முகிலன் நீதிமன்றத்தில் ஆஜர்! - சிபிசிஐடி காவல்துறையினர்

கரூர்: சுற்றுச்சூழலியல் போராளியும் காவிரி பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான முகிலன் இன்று பாலியல் வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

சுற்றுச்சூழலியல் போராளி முகிலன் நீதிமன்றத்தில் ஆஜர்!
author img

By

Published : Jul 23, 2019, 9:23 AM IST

சுற்றுச்சூழலியல் போராளியும், காவிரி பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான முகிலன், பாலியல் வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டர்.

இதனையடுத்து முகிலனை சிபிசிஐடி காவல்துறையினர் கஸ்டடியில் விசாரணை செய்யும் வழக்கின் விசாரணை இன்று கரூர் நீதிமன்றத்திற்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி விஜய் கார்த்திக் முன்னிலையில் போராளி முகிலன் சிறைக்காவலர்கள் தன்னை தாக்கியதாக கூறி சட்டையை கழட்டி காண்பித்தார்.

சுற்றுச்சூழலியல் போராளி முகிலன் நீதிமன்றத்தில் ஆஜர்!

மேலும் சிபிசிஐடி விசாரணை காவலில் செல்வதற்கு முகிலன் மறுத்ததால் வழக்கை நாளை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

சுற்றுச்சூழலியல் போராளியும், காவிரி பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான முகிலன், பாலியல் வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டர்.

இதனையடுத்து முகிலனை சிபிசிஐடி காவல்துறையினர் கஸ்டடியில் விசாரணை செய்யும் வழக்கின் விசாரணை இன்று கரூர் நீதிமன்றத்திற்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி விஜய் கார்த்திக் முன்னிலையில் போராளி முகிலன் சிறைக்காவலர்கள் தன்னை தாக்கியதாக கூறி சட்டையை கழட்டி காண்பித்தார்.

சுற்றுச்சூழலியல் போராளி முகிலன் நீதிமன்றத்தில் ஆஜர்!

மேலும் சிபிசிஐடி விசாரணை காவலில் செல்வதற்கு முகிலன் மறுத்ததால் வழக்கை நாளை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Intro:
சுற்றுச்சூழலியல் போராளி கரூர் நீதிமன்றம் எண் ஒன்றில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர்Body:
சுற்றுச்சூழலியல் போராளியும் காவிரி பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான முகிலனை கடந்த வாரம் கரூர் நீதிமன்றத்தில் பாலியல் வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

விசாரணைக் கைதியாக இருக்கும் அவரை காவல்துறை உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் சிறைத்துறை அதிகாரிகள் அவரை தாக்கியதாக நீதிபதியிடம் தனது சட்டையை கழட்டி காட்டி முறையிட்டார்.

மேலும் நீட் தேர்வு மற்றும் மாட்டுக்கறி சாப்பிட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்கு, சேலம் சென்னை எட்டு வழி சாலை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக நடத்திய துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்களை மேற்கோள்காட்டி நீதிபதியிடம் முறையிட்டார்.

மேலும் தனது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் முறையிட்டார்.
எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்குமாறு நீதிபதி கேட்டுக் கொண்டதை அடுத்து முகிலன் எழுத்துப் பூர்வமான புகார் ஒன்றை நீதிபதியிடம் அளித்தார்.

பின்னர் உணவு இடைவேளைக்குப் பிறகு நீதிபதி இருக்கைக்கு வந்தபின் முகிலனை சிபிசிஐடி போலீசார் தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீது விசாரணைக்கு சிபிசிஐடி காவலில் செல்வதற்கு முகிலன் மறுத்ததால் வழக்கை நாளை ஒத்தி வைப்பதாக நீதிபதி விஜய் கார்த்திக் உத்தரவிட்டார்.

பின்னர் முகிலன் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.