ETV Bharat / state

'அரசுப்பள்ளிக்கு கல்விச் சீர் கொடுத்த கிராம மக்கள்' - அரசு பள்ளிக்குக் கல்விச் சீர் வழங்கும் விழா

கரூர்: கிராம மக்கள் சுமார் இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்களை அரசு பள்ளிக்குக் கல்விச் சீராக வழங்கினர்.

karur government school educational festival
author img

By

Published : Nov 7, 2019, 11:43 PM IST

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழாவும், பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வகண்ணனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது பெற்றமைக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் புத்தக அலமாரி, மின்விசிறி, சிறுவர்களுக்கான நாற்காலி உள்ளிட்ட சுமார் ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்களை க.பரமத்தி கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கினர்.

இதற்கு தலைமை ஆசிரியர் செல்வகண்ணன் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க: பேருந்தின் மேற்கூரையில் ஒழுகிய மழைநீர்: பயணிகள் அவதி!

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழாவும், பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வகண்ணனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது பெற்றமைக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் புத்தக அலமாரி, மின்விசிறி, சிறுவர்களுக்கான நாற்காலி உள்ளிட்ட சுமார் ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்களை க.பரமத்தி கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கினர்.

இதற்கு தலைமை ஆசிரியர் செல்வகண்ணன் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க: பேருந்தின் மேற்கூரையில் ஒழுகிய மழைநீர்: பயணிகள் அவதி!

Intro:கரூரில் பொது மக்கள் சார்பில் சுமார் 2 லட்சம் மதிப்பில் பொருட்களை அரசு பள்ளிக்கு கல்வி சீர் அளித்தனர்.
Body:
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா மற்றும் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வகண்ணன்க்கு தேசிய நல்லாசிரியர் விருது பெற்றமை க்கு பாராட்டு விழா நடைபெற்றது.


இதில் அந்த பகுதி யை சேர்ந்த பொது மக்கள் சார்பில் புத்தக அலமாரி, கபோர்டு,சீலிங்பேன்,சிறுவர்களுக்கான நாற்காலி, உள்ளிட்ட சுமார் ரூ 2 லட்சம் பொருட்களை பரமத்தி ஊரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று அதனை பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கினர் இதனை தலைமையாசிரியர் செல்வகண்ணன் பெற்று கொண்டு நன்றி தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.