ETV Bharat / state

காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ள டீசல் ஜெனரேட்டர் - மின்சாரம் இல்லாமல் தவிக்கும் வேட்பாளர்கள்! - electricity issue union office

கரூர்: ஜெனரேட்டர் வெறும் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டு அதனை பயன்படுத்தாததால்  மின்சாரம் இல்லாமல் வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்கள் தவித்துவருகின்றனர்.

electricity-issue-union-office
electricity-issue-union-office
author img

By

Published : Dec 13, 2019, 10:14 PM IST

கரூர் மாவட்டத்தில் கரூர், தாந்தோணி, கடவூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தோகைமலை, அரவக்குறிச்சி, பரமத்தி ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் இதுவரை வேட்புமனு தாக்கலில் 181 பேர் பஞ்சாயத்து தலைவருக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதுவரை மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படாத நிலையில் கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இன்று மின்சார சேவை நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக முன்னதாகவே அறிவித்திருந்தனர். அதனடிப்படையில் கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னதாகவே டீசல் ஜெனரேட்டர் வைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மின்சாரம் இல்லாமல் தவிக்கும் வேட்பாளர்கள்

ஆனால் தற்போது மின்சாரம் சேவை இல்லை என்பதால் ஜெனரேட்டர் வெறும் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தாததால் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேப்பாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதனையும் படிங்க:

'2 ஆண்டுக்கு ஒருமுறை வாகன புதுப்பித்தல் முறை' - அமைச்சர் தகவல்

கரூர் மாவட்டத்தில் கரூர், தாந்தோணி, கடவூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தோகைமலை, அரவக்குறிச்சி, பரமத்தி ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் இதுவரை வேட்புமனு தாக்கலில் 181 பேர் பஞ்சாயத்து தலைவருக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதுவரை மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படாத நிலையில் கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இன்று மின்சார சேவை நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக முன்னதாகவே அறிவித்திருந்தனர். அதனடிப்படையில் கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னதாகவே டீசல் ஜெனரேட்டர் வைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மின்சாரம் இல்லாமல் தவிக்கும் வேட்பாளர்கள்

ஆனால் தற்போது மின்சாரம் சேவை இல்லை என்பதால் ஜெனரேட்டர் வெறும் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தாததால் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேப்பாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதனையும் படிங்க:

'2 ஆண்டுக்கு ஒருமுறை வாகன புதுப்பித்தல் முறை' - அமைச்சர் தகவல்

Intro:காட்சிப் பொருளாக வைக்கப் பட்டுள்ள டீசல் ஜெனரேட்டர் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் வேட்பாளர்கள்.


Body:கரூர் மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேட்புமனு தாக்கல், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு இன்றுவரை ஒருவர்கூட மனு தாக்கல் செய்யவில்லை - பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு குவியும் மனுக்கள்.

தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் பஞ்சாயத்து தேர்தல் நடத்த உத்தரவிட்டதன் பேரில் கரூர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெற்றுவருகின்றது.

கடந்த திங்கள் கிழமை அன்று தொடங்கிய வேட்புமனுதாக்கல் இன்று வரை தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு இன்றுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை அதேசமயம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஏழு நபர்கள் தாக்கல் செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் கரூர், தாந்தோணி, கடவூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தோகைமலை, அரவக்குறிச்சி, பரமத்தி ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் இதுவரை வேட்புமனு தாக்கலில் 181 பஞ்சாயத்து தலைவருக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் இதுவரை மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படாத நிலையில் கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இன்றும் மின்சார சேவை நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக முன்னதாகவே அறிவித்திருந்தனர் அதனடிப்படையில் கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னதாகவே டீசல் ஜெனரேட்டர் வைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனர் ஆனால் தற்போது மின்சாரம் சேவை இல்லை என்பதால் ஜெனரேட்டர் வெறும் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது அதனை பயன்படுத்தாததால் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேப்பாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் மின்சாரம் இல்லாததால் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் ஐதீக முறைப்படி வேட்புமனு தாக்கலில் சற்று அச்சம் காட்டி வருகின்றன.


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.