ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாகன விழிப்புணர்வு பேரணி - Two-wheeler rally

கன்னியாகுமரி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கன்னியாகுமரி முதல் சென்னை வரை ராஜலெட்சுமி மந்தர் என்ற பெண் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியைத் தொடங்கியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருச்சக்கர பேரணி
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருச்சக்கர பேரணி
author img

By

Published : Jan 20, 2020, 11:27 PM IST

Updated : Jan 21, 2020, 8:22 AM IST

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்துள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள் ஆகியோருக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து சென்னையைச் சேர்ந்த ராஜலெட்சுமி மந்தர் (35) என்ற பெண் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தின் முன்பிருந்து பைக்கில் சென்னைவரை சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருச்சக்கர பேரணி

இந்த பேரணியில் ஏராளமான பாஜகவினர் கலந்துகொண்டு தொடங்கிவைத்தனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் வழியாக சுமார் ஆயிரத்து 200 கி.மீ செல்லும் இந்த விழிப்புணர்வு பேரணியானது சென்னையில் வருகிற 29ஆம் தேதி நிறைவடைகிறது.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜக பேரணி!

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்துள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள் ஆகியோருக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து சென்னையைச் சேர்ந்த ராஜலெட்சுமி மந்தர் (35) என்ற பெண் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தின் முன்பிருந்து பைக்கில் சென்னைவரை சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருச்சக்கர பேரணி

இந்த பேரணியில் ஏராளமான பாஜகவினர் கலந்துகொண்டு தொடங்கிவைத்தனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் வழியாக சுமார் ஆயிரத்து 200 கி.மீ செல்லும் இந்த விழிப்புணர்வு பேரணியானது சென்னையில் வருகிற 29ஆம் தேதி நிறைவடைகிறது.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜக பேரணி!

Intro:குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கன்னியாகுமரி முதல் சென்னைக்கு விழிப்புணர்வு இருச்சக்கர வாகனப்பேரணி காந்தி மண்டபம் முன்பிருந்து துவங்கியது.Body:tn_knk_02_twowheeler_rally_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கன்னியாகுமரி முதல் சென்னைக்கு விழிப்புணர்வு இருச்சக்கர வாகனப்பேரணி காந்தி மண்டபம் முன்பிருந்து துவங்கியது.

பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து 2014-ம்ஆண்டு டிசம்பர் 11-ம்தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்துள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள்,சமணர்கள்,ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் சட்டதிருத்தம் செய்யப்பட்டது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்து பரிமாற்றம் நடந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து சென்னையை சேர்ந்த ராஜலெட்சுமி மந்தர் (35).என்ற பெண் காலை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இருந்து பைக்கில் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான பைக் பேரணியை தொடங்கினார். பேரணியை மாநில நிர்வாகி பாலகணபதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்கள் வழியாகவும் சுமார் 1200 கி.மீட்டர் செல்லும் இந்த பேரணியின் மூலம் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரங்களை பொது இடங்களில் வினியோகம் செய்த படி சென்னையில் வருகிற 29ம் தேதி நிறைவடைகிறது. பேட்டி: ராஜலெட்சுமி மந்தர்Conclusion:
Last Updated : Jan 21, 2020, 8:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.